உலகம்
-
தமிழ் திரையுலகில் அதிர்ச்சி: மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை
சென்னை, மே-18-தமிழ் திரைப்பட உலகின் மூத்த தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய கே. ராஜன் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட தகவல்,…
Read More » -
சைபர் உளவு அச்சுறுத்தல்: சீனப் பரிசுகள் மற்றும் இரகசியக் கைப்பேசிகளைக் குப்பையில் வீசி விட்டுக் கிளம்பிய அமெரிக்க பேராளர்கள்
பெய்ஜிங், மே-17-பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் சீனப் பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையிலான இணையப் பாதுகாப்பு பதற்றம் மீண்டும்…
Read More » -
தாயகம் திரும்பிய சோழர் காலப் பொக்கிஷம்: 1,000 ஆண்டுகள் பழமையான செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டாம், மே-17-இந்தியாவின் கலாச்சார மரபுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வெற்றியாக, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து செப்பேடுகள் அல்லது செப்புப்பட்டயங்களை நெதர்லாந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த…
Read More » -
பெய்ஜிங்கில் ட்ரம்ப் – சீ சின்பிங் சந்திப்பு: சோஃபா உயரத்தை வைத்து இணையத்தில் வெடித்த மீம்ஸ்
பெய்ஜிங், மே-17-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் சீனப் சுற்றுப்பயணம், அரசியல் விவாதங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் பெரும் வேடிக்கை கலந்த விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இரு தலைவர்களும்…
Read More » -
தென் கொரியாவில் பரபரப்பு: நீச்சல் குளத்திற்குள் பாய்ந்த கார், மூதாட்டியை மீட்ட நீச்சல் வீரர்கள்
சியோல், மே-17-தென் கொரியாவில் விளையாட்டு மையமொன்றின் கீழ் தள நீச்சல் குளத்திற்குள் கார் ஒன்று பாய்ந்ததில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமையன்று, நீச்சல் முடிந்து வீடு…
Read More » -
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
ஈரான் விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன் – டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன் , மே 16- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ ( Low Taek Jho )…
Read More » -
செப்டம்பர் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
புதுடெல்லி, மே-14 – உள்நாட்டு சந்தையில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு செப்டம்பர் மாத இறுதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு…
Read More » -
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு மட்டும் இணைய சேவை வழங்கும் ஈரான்
பாரிஸ், மே 14 – பல மாதங்களாக கடுமையான இணையத் தடையை அமல்படுத்தியிருந்த ஈரான் அரசு, தற்போது குறிப்பிட்ட சில தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கு மட்டும் கட்டண…
Read More »
