மலேசியா
-
கலாச்சார இணைப்பு; கோலாலம்பூரில் ‘பொன்னோவியம் 2’ தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி திறப்பு
கோலாலாம்பூர், மே-24, இந்தியாவின் மிக உன்னதமான பாரம்பரியக் கலை வடிவங்களுள் ஒன்றான தஞ்சாவூர் ஓவியக் கலையை மலேசிய மண்ணில் பறைசாற்றும் நோக்கில், “பொன்னோவியம் 2” ஓவியக் கண்காட்சி…
Read More » -
புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான விதிமுறைகள்: சிலாங்கூர் மாநில அரசு விளக்கம்
கோலாலம்பூர், மே-24, சிலாங்கூரில் வணிக வளாகப் பகுதிகளில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் புதிதாக அமைப்பதற்குத் தடை விதிக்கும் புதியத் திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறைகளை, மாநில அரசு…
Read More » -
கோலாலம்பூரில் ஒரு முக்கியக் கட்டடத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே: போலீஸ் தகவல்
கோலாலம்பூர், மே-24, கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கியக் கட்டடத்திற்கு நேற்றிரவு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே எனப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இரவு 9.09 மணியளவில் அந்தக்…
Read More » -
பினாங்கின் ‘zero-kill’ சாதனை: 8 ஆண்டுகளில் 8,400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்குக் கருத்தடை
ஜோர்ஜ்டவுன், மே-24, நாட்டில் விலங்கு நலத்துறைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் பினாங்கு மாநகர மன்றம் MBPP, தெருநாய்களைக் கொல்லாத ‘zero-kill’ கொள்கையை 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி…
Read More » -
பாலோ ஸ்ரீ சக்தி வேல் முருகன் ஆலயத்தின் 10 ஆண்டுகால நிலப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு; அங்கீகாரக் கடிதம் ஒப்படைப்பு
பாலோ, மே-24, ஜோகூர், பாலோவில் உள்ள ‘ஸ்ரீ சக்தி வேல் முருகன் ஆலயத்தின்’ நீண்டகால நிலப் பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான நில ஒதுக்கீட்டு அங்கீகாரக்…
Read More » -
தீவிரவாத சிறுபான்மையினர் அமைதி விரும்பும் பெரும்பான்மையினரின் குரலை நசுக்க இடமளிக்காதீர்: அன்வார் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-24, அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் பெரும்பான்மை மக்களின் குரலை, தீவிரப் போக்குடைய ஒரு சிறுபான்மைக் குழுவினர் நசுக்குவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என, பிரதமர் டத்தோ…
Read More » -
RM186,580 Volkswagen கார் பரிசுடன் களம் இறங்கும் ‘வணக்கம் மலேசியாவின் 2ஆம் ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி
கோலாலம்பூர், மே-23 – உள்ளூர் தமிழ் ஊடக வரலாற்றில் முதன் முறையாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 580 ரிங்கிட் மதிப்புள்ள ‘Volkswagen Golf R-Line’ சொகுசுக்…
Read More » -
29 ஆண்டுகள் ஆகிவிட்ட எவரெஸ்டை வென்ற மலேசியா: மோகனதாஸ் பெருமிதம்
கோலாலம்பூர், மே-23 – இன்று, மே 23-ஆம் தேதி… மலேசிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான நாளாகும். ஆம், மலேசிய எவரெஸ்ட் குழுவினர்…
Read More » -
‘3SM’ மினி தொடரரை அறிமுகம் செய்து வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, மே-23 – மலேசியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில், UNITAR அனைத்துலகப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு உருவான ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட “3SM:…
Read More » -
போதைப்பொருள் கலந்த வேப் மயக்கத்தில் காரை கடையில் மோதிய இளைஞன்
குவாந்தான், மே-23, போதைப்பொருள் கலந்த ‘mushroom’ வேப் புகைத்த மயக்கத்தில், தனது 4 சக்கர வாகனத்தை கடையில் கொண்டு மோதியுள்ளான் 21 இளைஞன் ஒருவன். இச்சம்பவம் நேற்று…
Read More »