Latest
-
கோத்தா பாருவில் 19 வயது கல்லூரி மாணவி கொலை; கல்லூரி மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோத்தா பாரு, மே 12 – 19 வயதுடைய கல்லூரி மாணவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவன், இன்று கோத்தா பாரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.…
Read More » -
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு டத்தோஸ்ரீ ரமணன் வாழ்த்து; மக்களின் எழுச்சி என வர்ணனை
கோலாலம்பூர், மே 12 ,தமிழகத்தின் புதிய முதலமைச்சராக வெற்றி பெற்று, பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத்…
Read More » -
தங்காக்கில் பாரங்கத்தியால் வெட்டிக்கொலை; 3 பேருக்கு குற்றச்சாட்டு
தங்காக், மே 12 – தங்காக் புக்கிட் கங்கார், சுங்கை மாத்தி (Bukit Kangkar, Sungai Mati) பகுதியில், ஆடவர் ஒருவரைப் பாரங்கத்தியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம்…
Read More » -
மதங்களைக் கடந்தது தலைமைத்துவம்; தமிழக முதல்வர் விஜய்க்கு பாப்பாராயுடு வாழ்த்து
ஷா ஆலாம், மே-11-தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது…
Read More » -
ஹன்தாவைரஸ் கிருமியின் பாதிப்புக்குள்ளான நெதர்லாந்து மருத்துவமனையின் 12 ஊழியர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்
தெ ஹெக், மே 12 – எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட, ஹன்தாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்த நெதர்லாந்து மருத்துவமனையின்…
Read More » -
ட்ரம்ப் கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்
வாஷிங்டன், மே-12-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், கூட்டரசு நீதிமன்றத்தில் தன் மீதான அனைத்துக்…
Read More » -
ஒரு விரல் புரட்சி: தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
புத்ராஜெயா, மே-12-தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து…
Read More » -
பிரிட்டிஷ் பிரதமர் பதவி விலக வேண்டும்; 70க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
லண்டன், மே 12 – கடந்த வாரம் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More » -
பள்ளிகளில் நிரந்தர பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்: கல்வி அமைச்சு பரிசீலனை
ஜோகூர் பாரு, மே-12-பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை நிரந்தரமாக நியமிப்பது குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து…
Read More »
