Latest
-
நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவன் மூழ்கி மரணம்
தாவாவ், மே 12 – தாவாவ் , தாமான் பெர்வீராவிலுள்ள RainForest நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பதின்மவயது சிறுவன் மூழ்கி மரணம் அடைந்தான். இதர 13 நண்பர்களுடன்…
Read More » -
கேமரன் மலை கோவிலில் வாள் தாக்குதல்; ஒருவர் கைது
பெந்தோங், மே-12-கேமரன் மலையில் உள்ள ஒரு கோவிலில் வாளால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். இந்த சம்பவம் வழிபாடு நடைபெற்று கொண்டிருந்தபோது நடந்ததாக…
Read More » -
ஈரான் போர்நிறுத்தம்: ‘உயிர் காக்கும் நிலையில்’ இருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மே-15-மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுடனான ஒரு மாத கால போர்நிறுத்தம் தற்போது life support அதாவது ‘உயிர் காக்கும்…
Read More » -
சிங்கப்பூரில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அனுப்பிய ஆடவருக்கு 15 மாத சிறை
சிங்கப்பூர், மே-12-சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய கடிதங்களை அனுப்பிய 62 வயது ஆடவருக்கு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bill…
Read More » -
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
Hantavirus குறித்து WHO எச்சரிக்கை: அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மற்றவர்களுக்குப் பரவும் அபாயம்
ஜெனிவா, மே-12-ஒருவருக்கு Hantavirus தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன், அதன் அறிகுறிகள் தென்படும் போதே அந்த நபரால் மற்றவர்களுக்குத் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமிருப்பதாக, உலக சுகாதார அமைப்பு…
Read More » -
முறைத்துப் பார்த்ததால் மோதல்: கெப்போங் உணவகக் கலவரம் தொடர்பாக மூவர் கைது
கோலாலம்பூர், மே-12-கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். Jalan Besar Kepong-கில் கடந்த வியாழக்கிழமை காலை இந்தச்…
Read More » -
சிலாங்கூர் கடற்கரைக்கு அப்பால் கப்பல் பணியாளரை சக ஊழியர் கத்தியால் குத்தினார்
கோலாலம்பூர், மே-9-தஞ்சோங் ரூ கடற்கரைக்கு அப்பால் எம்.வி. லக்கி கேமிலியா கப்பலில் நடந்த சண்டையின் போது, சக ஊழியரால் பணியாளர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதாக MMEA…
Read More » -
ஹந்தா வைரஸ் அச்சம்: பினாங்கில் சுகாதார கண்காணிப்பு தீவிரம்
ஜார்ஜ்டவுன், மே-11 – ஹந்தா வைரஸ் (hantavirus) பரவல் அச்சத்தைத் தொடர்ந்து, பினாங்கிற்கான அனைத்து கடல் மற்றும் வான் நுழைவுப் பகுதிகளிலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More »
