Latest
-
ஜோகூர் பாருவில் பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் நான்கு குடும்பங்கள்
ஜோகூர் பாரு, மே-11– ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள வீடுகளின் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு வசிக்கும்…
Read More » -
சபா கினாபத்தாங்கான் குளத்தில் சிக்கிய 11 போர்னியோ பிக்மி யானைகள் மீட்பு
சபா, மே-11– சபாவின் கினாபாத்தாங்கான் (Kinabatangan) பகுதியில், தெராமாக்கோட் (Deramakot) வனக் காப்பகத்திற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட குளத்தில் சிக்கியிருந்த 11 போர்னியோ பிக்மி (Pygmy Borneo) யானைகள்…
Read More » -
3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு RM 7.95 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்; ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய…
Read More » -
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
UFO இரகசியக் கோப்புகள் வெளியீடு: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன், மே-11-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அல்லது UFO தொடர்பான இரகசியக் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
முத்ரா திட்டம்: சுமார் 2,000 இந்திய தொழில்முனைவோருக்கு RM70 மில்லியன் நிதி ஒதுக்கீடு
புக்கிட் மெர்தாஜாம், மே-11-கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘முத்ரா’ (MUDRA) எனப்படும் இந்திய தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை 70 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
NKVE விரைவுச்சாலையில் மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது
கோலாலும்பூர், மே-11-டூத்தா சுங்கச்சாவடியை நோக்கிச் செல்லும் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,…
Read More » -
பிறப்பின் போது ஏற்பட்ட மூளைப் பாதிப்பு: சிறுமிக்கு RM2.5 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
அலோர் ஸ்டார், மே-11-பிறப்பின் போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தால் மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அலோர் ஸ்டார்…
Read More » -
கெந்திங் டோல் சாவடியில் அமலாக்க நடவடிக்கை 100க்கும் அதிகமான சம்மன்கள் வழங்கப்பட்டன
கோலாலம்பூர் , மே-11-கெந்திங் டோல் சாவடியில் நடைபெற்ற ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், சொகுசு வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப விதிமீறல்களை அதிகாரிகள் குறிவைத்த நிலையில்,…
Read More » -
உடல் பருமன் காரணமாக மனைவியை கொன்ற கணவன் – ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31…
Read More »