Latest
-
ரசாயன கசிவினால் உல்லாச தளத்தில் ஐந்து வெடிப்பு சம்பவங்கள்
அலோர்காஜா, மே 18-உல்லாசத் தளத்தில் நேற்று மாலை நடந்த ஒரு சம்பவத்தில், தண்ணீருடன் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் காரணமாக ஐந்து சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மாலை…
Read More » -
தேர்தல் உடன்படிக்கை: புதிய நிபந்தனைகளை வகுக்க சிறப்புக்குழுவை அமைக்கிறது பெரிக்காத்தான் நேஷனல்
கோலாலம்பூர், மே-18-எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் (PN), தங்களுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பும் பிற அரசியல் கட்சிகளுக்கான நிபந்தனைகளை வகுக்க ஒரு சிறப்புக்குழுவை அமைக்கவுள்ளது. உறுப்புக்…
Read More » -
சர்ச்சைப் பதிவு: ‘Instagram பெண்களுக்கானது’ – இலோன் மாஸ்க்கின் கருத்துக்கு இணையவாசிகள் கடும் கண்டனம்
வாஷிங்டன், மே-18-உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், Instagram செயலி ‘பெண்களுக்கானது’ எனக் கூறிய கருத்து, உலகளவில் இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. சமூக ஊடகப்…
Read More » -
தமிழ் திரையுலகில் அதிர்ச்சி: மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை
சென்னை, மே-18-தமிழ் திரைப்பட உலகின் மூத்த தயாரிப்பாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கிய கே. ராஜன் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட தகவல்,…
Read More » -
கெடாவில் கொடூரம்: தெரிந்த நபராலேயே கழுத்தில் குத்தப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி
அலோர் ஸ்டார், மே-18-கெடாவில் நிகழ்ந்த ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் அந்நியர் அல்ல,…
Read More » -
புதிய அரசியல் பயணம்: ‘பெர்சாமா மலேசியா’ கட்சியை அதிகாரப்பூர்வமாக கைவசப்படுத்தினர் ரஃபிசி மற்றும் நிக் நஸ்மி
பெட்டாலிங் ஜெயா, மே-17 – நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
8 மாநிலங்களில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேசிய திருக்குறள் போட்டி
கிள்ளான், மே-17-மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தேசிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ‘1-ஆவது தேசியத் திருக்குறள் ஒலிம்பியாட் 2026’ போட்டியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான…
Read More » -
மலேசியத் தொழிலாளர் சந்தையில் புதிய புரட்சி: RM100 மில்லியன் நிதியில் ‘Pace’ திட்டத்தை அறிமுகம் செய்தார் ரமணன்
கோலாலம்பூர், மே 17-நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More »

