மலேசியா
-
ரோக்கி மரணம்: நாய் பிடிப்பு SOP-யை உடனடியாக மறுஆய்வு செய்ய SAFM வலியுறுத்து
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-5 – கிள்ளானில் ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கேட்கும் வகையில், ஊராட்சி மன்றங்களின் நாய் பிடிக்கும் SOP நடைமுறைகளை…
Read More » -
LPT2 நெடுஞ்சாலையில் MPV வாகனம் காட்டு யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் தம்பதியினர் காயமடைந்தனர்
சுக்காய், ஆகஸ்ட்.05- கிழக்குக்கரை நெடுஞ்சாலையான LPT2வின் 274.6-வது கிலோமீட்டர் பகுதியில் MPV வாகனமொன்று காட்டு யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் தம்பதியர் ஒருவர் காயமடைந்தனர். Cheneh டோல் சாவடியில்…
Read More » -
கோலாலம்பூர் தாமான் டேசாவில் மூதாட்டி கட்டிப்போட்டு RM20,000 கொள்ளை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – கோலாலம்பூர், தாமான் டேசாவில் 77 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து,…
Read More » -
சரவாக்கில் பள்ளி ஆசிரியர் கழிவறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு
கூச்சிங், ஆகஸ்ட் 5 – சரவாக் பாவ் இடைநிலைப் பள்ளியிலிருக்கும் (SMK Bau) ஆசிரியர் கழிவறையில், 55 வயதான அறிவியல் மற்றும் உயிரியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த…
Read More » -
மலேசிய அருங்காட்சியகத் துறை–Thong Empire இணைந்து ‘Warisan Dalam Perpaduan Pada Setiap Suapan’ உத்திசார் கூட்டாண்மை தொடக்கம்
மலேசிய அருங்காட்சியகத் துறைக்கும் ‘Thong Empire’ நிறுவனத்திற்கும் இடையிலான ‘WARISAN DALAM PERPADUAN PADA SETIAP SUAPAN’ என்ற தலைப்பில் உத்திசார் கூட்டு முயற்சியை, மலேசிய அருங்காட்சியகத்…
Read More » -
ஜோகூர் பாருவில், குடியிருப்பை போதை வேப் தயாரிப்பு மையமாக மாற்றிய கும்பல்; எழுவர் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 5 – போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ்களை (katrij) தயாரித்து விநியோகித்த கும்பலை போலீசார் முறியடித்து, இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட ஏழு பேரை…
Read More » -
தமிழ்ப்பள்ளிகளின் உயிர்நாடி முன்னாள் மாணவர்களே; பெர்தாமாவின் 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிவகுமார் அறைகூவல்
ஈப்போ, ஆக. 4– தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் முன்னாள் மாணவர்கள் பெரும் பங்களிப்பதாக பேராக், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தெரிவித்திருக்கிறார். எனவே முன்னாள்…
Read More » -
அண்டை நாட்டைச் சேர்ந்த வேட்டையாடும் கும்பலின் குறி, மலாயா புலி
கோலாலம்புர், ஆகஸ்ட் 5 – மலேசியாவின் வடக்கு எல்லை வழியாக, குறிப்பாக வியட்நாமைச் சேர்ந்த சட்டவிரோத வேட்டையாடும் கும்பல்கள் நாட்டுக்குள் நுழைந்து, மலாயா புலி உள்ளிட்ட அரிய…
Read More » -
கெடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்: கூட்டுக் கட்டும் பணத்தைச் செலுத்தாதது காரணமாக இருக்கலாம் என்கிறது காவல் துறை
ஜித்ரா, ஆகஸ்ட்-05- கெடா, Bukit Kayu Hitamமில் உள்ள Taman Bayanmasசில் ஒரே குடும்பமொன்றைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருப்பதற்கு கூட்டுக் கட்டுவதில் ஏற்பட்ட கடன் சிக்கல்கள்…
Read More » -
அலோர் ஸ்டார் கட்டுமானத் தளத்தில் சோதனை; 81 சட்டவிரோத குடியேறிகள் கைது
அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 5 – குவாலா கெடாவிலுள்ள கட்டுமானத் தளமொன்றில் மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) நடத்திய சோதனை நடவடிக்கையில் 81 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் (PATI)…
Read More »