மலேசியா
-
TBS முனையத்தில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு; உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க மஹிமா சிவகுமார் கோரிக்கை
கோலாலம்பூர், மே-22 – கோலாலம்பூர், TBS ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தின் டிக்கெட் வழங்கும் கணினி இயந்திரங்களில் (kiosk) தமிழ்மொழிப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து…
Read More » -
இணையவாசிக்கு எதிரான RM100,000 அவதூறு வழக்கில் RSN ராயர் வெற்றி
ஜோர்ஜ்டவுன், மே-23-சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அவதூறு வீடியோக்கள் தொடர்பாக இணையவாசி ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட சிவில் வழக்கில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்…
Read More » -
நடுவானில் பயங்கரம்: 36,000 அடி உயரத்தில் விமானக் கதவைத் திறக்க முயன்ற United Airlines பயணி
நியூ யோர்க், மே-23-அமெரிக்காவின் நேவார்க்கிலிருந்து (Newark) குவாட்டமாலா (Gueatamala) நோக்கி 145 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த United Airlines விமானத்தில் நடுவானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம்…
Read More » -
தொழிலாளர் பாதுகாப்பு: ரமணன்–இந்தோனேசிய அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
புத்ராஜெயா, மே-23-புத்ராஜெயாவில் நேற்று, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புத் துறை அமைச்சர் முக்தாருடின் தலைமையிலான பேராளர் குழுவைச் சந்தித்தார்.…
Read More » -
169,000-க்கும் மேற்பட்ட SPM மாணவர்களுக்குப் பொது உயர்கல்வி கூடங்களில் அனுமதி
புத்ராஜெயா, மே-23-2025 SPM தேர்வை முடித்த மாணவர்களில் மொத்தம் 169, 803 பேருக்குப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு UPUOnline அகப்பக்கம்…
Read More » -
ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸின் தனிப்பட்ட கைப்பேசி, உளவு பார்க்கப்பட்டதாகப் புகார்
ஜோகூர் பாரு, மே-23-ஜோஹூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசியின் (Onn Hafiz Gazi) தனிப்பட்ட கைப்பேசி, அதிநவீன ‘பெகாசஸ்’ (Pegasus) இரக உளவு மென்பொருள்…
Read More » -
உதயநிதியின் சனாதன தர்மம் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்; முதல்வர் விஜய் & பிரதமர் மோடிக்கு மகஜர் அனுப்ப முடிவு
பத்து மலை, மே-22 – சனாதன தர்மத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசப்படும் அவதூறு கருத்துகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இன்று பிற்பகல்…
Read More » -
தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் அன்வார்; செப்டம்பரில் சந்திக்க உத்தேசம்
கோலாலம்பூர், மே 22 — தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக மக்களுக்காக…
Read More » -
ஜோகூரில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு: ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றம்
பெட்டாலிங் ஜெயா, மே 22 – ஜோகூரில் 12 வயது மாணவியுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளியிலிருந்து…
Read More »
