000
-
Latest
நாய் கடித்து குதறிய விவகாரம்: அண்டை வீட்டாருக்கு RM248,000 இழப்பீடு வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூர், செகாம்புட்டில் தனது இரண்டு ‘German Shepherd’ வளர்ப்பு நாய்கள் அண்டை வீட்டாரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 248,000 ரிங்கிட் இழப்பீடு மற்றும்…
Read More » -
Latest
RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு; சரவணனுக்கு RM450,000 ஜாமீன் – செப்டம்பர் 29-இல் வழக்கு நிர்வாகம்
மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ம.இ.கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
போலி முதலீட்டுத் திட்டத்தில் RM250,000-ஐ இழந்த ஓய்வுபெற்ற பெண்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – 65 வயதான பெண்மணியொருவர், தனது பணிக்காலம் முழுவதும் சேமித்த EPF பணத்திலிருந்து 250,000 ரிங்கிட் பணத்தை போலி முதலீட்டுத் திட்டத்தில் இழந்த…
Read More » -
Latest
குவாந்தான் நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை; பாராங், துப்பாக்கியுடன் 4 பேர் RM500,000 நகைகளுடன் தப்பியோட்டம்
குவாந்தான், ஆகஸ்ட்-22-பஹாங், குவாந்தானில் உள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் சுமார் 500,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாமான் பண்டான் டாமாயில்…
Read More » -
Latest
குற்றச் செயல்கள், விதிமீறல்கள் எதிரொலி; 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா
வாஷிங்டன், ஆகஸ்ட் 19 – குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 175,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ்…
Read More » -
Latest
LPT2 போக்குவரத்து விதிமீறலை மறைக்க RM14,000 லஞ்சம்: இரு போலீஸாரிடம் MACC விசாரணை
குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
சபாவில் பரிகாரப் பூஜை மோசடி: RM600,000 ஏமாற்றிய 12 பேர் கைது
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-14-சபாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரப் பூஜைகள் செய்வதாகக் கூறி, பொது மக்களிடமிருந்து சுமார் 600,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஏமாற்றிய 12 பேரை…
Read More » -
Latest
மாணவரை அறைந்து காதைச் செவிடாக்கிய முன்னாள் ஆசிரியர்: RM88,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கோத்தா பாரு, ஆகஸ்ட்-11-மாணவரை 4 முறை அறைந்து, அவரது செவிப்பறையைக் கிழியச் செய்த முன்னாள் ஆசிரியருக்கு 88,000 ரிங்கிட் நஷ்டஈடு வழங்க கோத்தா பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
கோலாலம்பூர் தாமான் டேசாவில் மூதாட்டி கட்டிப்போட்டு RM20,000 கொள்ளை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – கோலாலம்பூர், தாமான் டேசாவில் 77 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து,…
Read More »
