000
-
Latest
5 தமிழ்பள்ளிகளுக்கு மொத்தம் RM20,000 நிதி வழங்கிய சிகாமாட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்
சிரம்பான், மே-4-சிரம்பான், சிக்காமட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் ‘அறச்சுடர்’ திட்டத்தின் கீழ், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநில…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் SPM தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஙா கோர் மிங் RM251,000 நிதியுதவி
தெலுக் இந்தான், ஏப்ரல்-27-தெலுக் இந்தானில் கல்வித் துறையை ஊக்குவிக்கும் வகையில், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், SPM தேர்வில் சிறந்து விளங்கிய…
Read More » -
Latest
இரண்டாவது முறையாக பட்டறையில் தீ விபத்து – உரிமையாளருக்கு 40,000 ரிங்கிட் இழப்பு
கெலந்தான், தும்பாட், ஏப் 22- Wakaf Baruவில், Kampung Belukar ரில் அமைந்துள்ள, லோரிகளின் சரக்குப் பகுதிக்கான உள்ளடக்கத்தை தயாரிக்கும் பட்டறையின் வளாகத்தில் இன்று அதிகாலை தீ…
Read More » -
Latest
துரதிஸ்டவசமான 3 வெவ்வேறு பணம் பரிமாற்றங்கள் அரசு ஊழியர் 53,000 ரிங்கிட் இழந்தார்.
கோலா திரெங்கானு, ஏப் 15-தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால், ஒரே வாரத்தில் அரசு ஊழியர் ஒருவர் மூன்று மோசடி சம்பவங்களால் 50,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை இழந்தார். இந்த…
Read More » -
Latest
நாளை முதல் 200,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000 பேர் சம்பந்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்…
Read More » -
Latest
ஜாலான் கிளாங் லாமாவில் சாலையினெ எதிர்புறமாக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 3 நாள் சிறை, RM6,000 அபராதம்
கோலாலம்பூர், ஏப் 5 -கோலாலம்பூரில் உள்ள Jalan Klang Lamaவில் போக்குவரத்து எதிர் திசையில் வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநர் வொங் கொக் கோங் (Wong Kok…
Read More » -
Latest
பேராக்கில் MADANI Rakyat 2026 நிகழ்ச்சிக்கு 300,000 மேல் மக்கள் வருகை – ஙா கோர் மிங்
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3 லட்சத்து…
Read More » -
Latest
எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முடிவுகளை பெறுவார்கள் .
கோலாலம்பூர், மார்ச்-30- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 413,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளை அதன் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை மார்ச் 31 ஆம் தேதி…
Read More »

