000
-
Latest
துரதிஸ்டவசமான 3 வெவ்வேறு பணம் பரிமாற்றங்கள் அரசு ஊழியர் 53,000 ரிங்கிட் இழந்தார்.
கோலா திரெங்கானு, ஏப் 15-தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால், ஒரே வாரத்தில் அரசு ஊழியர் ஒருவர் மூன்று மோசடி சம்பவங்களால் 50,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை இழந்தார். இந்த…
Read More » -
Latest
நாளை முதல் 200,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000 பேர் சம்பந்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்…
Read More » -
Latest
ஜாலான் கிளாங் லாமாவில் சாலையினெ எதிர்புறமாக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 3 நாள் சிறை, RM6,000 அபராதம்
கோலாலம்பூர், ஏப் 5 -கோலாலம்பூரில் உள்ள Jalan Klang Lamaவில் போக்குவரத்து எதிர் திசையில் வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநர் வொங் கொக் கோங் (Wong Kok…
Read More » -
Latest
பேராக்கில் MADANI Rakyat 2026 நிகழ்ச்சிக்கு 300,000 மேல் மக்கள் வருகை – ஙா கோர் மிங்
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3 லட்சத்து…
Read More » -
Latest
எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முடிவுகளை பெறுவார்கள் .
கோலாலம்பூர், மார்ச்-30- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 413,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளை அதன் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை மார்ச் 31 ஆம் தேதி…
Read More » -
Latest
மாதத்திற்கு RM5,000 vs RM32,000: உயர் சம்பளம் காரணமாக சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் மலேசிய மருத்துவர்கள்
கோலாலம்பூர், மார்ச்-30-சம்பள வேறுபாடு, நிரந்தர பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன. சிங்கப்பூரில், ஒரு மருத்துவரின் ஆரம்ப ஆண்டு சம்பளம்…
Read More » -
Latest
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More » -
Latest
பெரிய அளவில் உணவு & பலகார ஆர்டர் பெயரில் பேராக்கில் மோசடி; RM300,000 இழப்பு
ஈப்போ, மார்ச்-18-பேராக்கில் பலகாரம் மற்றும் உணவு ஆர்டர் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அண்மையத் தகவலின்படி, இப்புதிய வகை மோசடிகளில் மக்கள் மொத்தமாக RM300,000-க்கும் அதிகமான தொகையை…
Read More » -
Latest
கணவரிடம் RM500,000 கொள்ளையிட மாற்று திறனாளியுடன் கூட்டுச் சேர்ந்த மனைவி
ஜோகூர் பாரு, மார்ச் 6 – தனது கணவரிடம் 500,000 ரிங்கிட் கொள்ளையடிப்பதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான உள்நாட்டு பெண் ஒருவர் மாற்றுத் திறனாளி ஆடவருடன் கூட்டுச் சேர்ந்த…
Read More » -
Latest
சீனாவில் RM57,000 மதிப்புள்ள நகைகளை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய இளம் பெண்; குடும்பத்தினர் அதிர்ச்சி
பெய்ஜிங், மார்ச் 6- சீனாவின் போஷானில் (Foshan) ஒரு இளம் பெண் 100,000 யுவான் அதாவது (57,143 ரிங்கிட் ) மதிப்புள்ள நகைகள் கொண்ட பையை குப்பை…
Read More »