1
-
Latest
1 Utama பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் பெண் குழந்தையை பிரசவித்த பெண்
டாமான்சாரா – ஆகஸ்ட்-23 – டாமான்சாரா 1 Utama பேரங்காடி அதன் 30-ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் இந்நிலையில், அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் வாடிக்கையாளரான ஒரு பெண்ணுக்கு சுகப்…
Read More » -
Latest
மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய்; இருப்பதே தெரியாமல் பலர் வாழ்கின்றனர்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.6 விழுக்காட்டினர் அல்லது 3.5 மில்லியன்…
Read More » -
Latest
சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதிய தண்ணீர் கட்டண விகிதம்
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது. எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும்…
Read More » -
Latest
ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…
லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப்…
Read More » -
Latest
கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்
சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து; 1 குழந்தை உட்பட7 பேர் பலி
கேதார்நாத், ஜூன்-15, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு செல்லும் வழியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். விமானி, 5…
Read More » -
Latest
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி விதி அமுலுக்கு வரும்
ஷா ஆலாம் – ஜூன்-13 – வர்த்தக வாகனங்களுக்கான வேக வரம்புக் கருவியான SLD செயல்பாட்டுச் சான்றிதழ், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அமுலுக்கு வரும்.…
Read More » -
Latest
பிறந்த குழந்தையைக் கழிவறைக்குள் குழிக்குள் வீசினார்; 18 வயது பெண்ணுக்கு 1 மாத சிறை & 2,000 ரிங்கிட் அபராதம்
சுங்கை பெசார், ஏப்ரல்-10,யக் கழிவறைக் குழிக்குள் வீசியதன் பேரில், 18 வயது பெண் சிலாங்கூர், இன்று சுங்கை பெசார் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். குழந்தைப் பிறப்பை மறைப்பதற்காக…
Read More » -
Latest
மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, நால்வர் காயம்
குவாலா லங்காட், ஜனவரி-25, குவாலா லங்காட், மோரிப் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தோனீசியர் ஒருவர் கொல்லப்பட்ட வேளை, சக நாட்டவர்கள் 4 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்…
Read More »