1
-
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை: ஜூன் 1 முதல் அமல்
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை: ஜூன் 1 முதல் அமல் கோலாலம்பூர், பிப்ரவரி 10 வெளிநாட்டில் பிறக்கும் மலேசிய குடியுரிமைப் பெற்றவர்களின் குழந்தைகளுக்குத் தானாகக்…
Read More » -
மலேசியா
நவம்பர் 1ஆம்தேதி முதல் ஜே.பி.ஜே சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு
சுங்கைப் பட்டாணி , அக்டோபர்- 27, சம்மன்களை செலுத்துவதற்கு சாலைப் பயனர்களுக்கு நவம்பர் 1 ஆம்தேதி முதல் டிசம்பர் 30 ஆம்தேதிவரை 50 விழுக்காடு கழிவுடன் சாலை…
Read More » -
Latest
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
Latest
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More » -
Latest
எவரஸ்ட் சிகரத்தில் திடீர் பனிச்சூறாவளி; 1,000 பேர் சிக்கியிருக்கலாம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, அக்டோபர்-6, கடுமையான பனிச்சூறாவளியால், திபெத்தின் எவரெஸ்ட் மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள முகாம்களில், சுமார் 1,000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தேடி மீட்கும் பணிகள்…
Read More » -
Latest
செப்டம்பர் 1 முதல் VIP தகடு எண்களுக்கு ஆன்லைனில் ஏலம் – JPJ அறிவிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் mySIKAP ஆன்லைன் போர்டல் வாயிலாக VIP சிறப்பு பதிவு எண்களை பெற்றுக்…
Read More » -
Latest
மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய்; இருப்பதே தெரியாமல் பலர் வாழ்கின்றனர்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – மலேசியர்களில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.6 விழுக்காட்டினர் அல்லது 3.5 மில்லியன்…
Read More » -
Latest
சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதிய தண்ணீர் கட்டண விகிதம்
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது. எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும்…
Read More »
