20
-
மலேசியா
ஹோர்முஸ் நீரிணையில் 20,000 மாலுமிகளுடன் 2,000 கப்பல்களும் சிக்கியுள்ளன
தெஹ்ரான் , ஏப் 16 -ஹோர்முஸ் நீரிணையில் சுமார் 20,000 மாலுமிகளும், கிட்டத்தட்ட 2,000 கப்பல்களும் சிக்கியுள்ளதாக அனைத்துலக கடல்சார் அமைப்பான (IMO) அறிவித்துள்ளதாக மெஹர் செய்தி…
Read More » -
Latest
20 முறை சமைத்தும் ஆட்டிறைச்சி வேகவில்லை; ஆந்திராவில் குக்கருடன் போலீஸ் புகார் செய்த ஆடவர்
அனந்தபூர், மார்ச்-29-போலீஸ் புகார் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ள ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகியுள்ளது. Pressure cooker-ரோடு போலீஸ்…
Read More » -
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றியதில் 20 பேர் மரணம், 16 பேர் காயம்
ஜெய்பூர், அக்டோபர்-15, இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உடல் கருகி மாண்டனர். short circuit மின்சாரக்…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வாருக்கு வெளிநாடுகளில் 20 வங்கிகளில் கணக்கா? MACC மறுப்பு
கோலாலம்பூர், செப் -26, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்ததாக 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
Latest
கலிஃபோர்னியாவில் ஒரே நேரத்தில் 20 பேர் நகைக்கடைக்குள் புகுந்துக் கொள்ளை; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
கலிஃபோர்னியா, செப்டம்பர்-26, வழக்கமாக 2 முதல் ஐந்தாறு பேர் வரை கும்பலாக நகைக்கடையில் கொள்ளை என நாம் கேள்விப்பட்டிருப்போம்; ஆனால் அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி…
Read More » -
Latest
பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல்; அமெரிக்காவில் விழுந்தது
அமெரிக்கா ஆகஸ்ட் 12 – கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள வீட்டு கூரை ஒன்றைத் துளைத்துச் சென்ற தீப்பந்து, பூமியின் வயதை விட 20…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் சேமிப்புக் கிடங்கிலிருந்து கைக்குழந்தை உட்பட 20 சிறார்கள் மீட்பு
புக்கிட் மெர்தாஜாம் – ஆகஸ்ட்-2 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் சரியான உணவு, உடை மற்றும் போதியப் பாதுகாப்பின்றி ஓராண்டுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த…
Read More » -
Latest
ஈரானிலுள்ள மலேசியர்கள் ஜூன் 20 க்குள் நாட்டிற்கு திரும்புவர்
கோலாலம்பூர் , ஜூன் 18 – இஸ்ரேலிய ஆட்சியின் அண்மைய ஆக்கிரமிப்புச் செயல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியர்கள் ஜூன் 20 ஆம்தேதி வெள்ளிக்கிழமை வெளியேற்றப்படுவார்கள் என்று…
Read More »
