3rd
-
Latest
ஜெராம் பாடாங் தொகுதிக்கான 3-வது தேர்தல் அறிக்கை: அடிப்படை வசதிகளை மேம்படுத்த மணிவண்ணன் கோவின் உறுதி
ஜெராம் பாடாங், ஜூலை-20-நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மணிவண்ணன் கோவின், மக்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை…
Read More » -
Latest
தொடர்ந்து 3வது முறையாகத் தடம் பதிக்கும் MCMCயின் அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு 2026; ஜூலை 21 & 22
கோலாலம்பூர், ஜூலை-16-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஏற்பாட்டில், மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறவுள்ள ‘அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு 2026’ (IRC 2026), வரும் ஜூலை…
Read More » -
Latest
மலேசியக் கடப்பிதழே, தற்போது உலகில் 3-ஆவது சக்தி வாய்ந்தது
கோலாலம்பூர், நவம்பர்-6, மலேசியக் கடப்பிதழ் தற்போது உலகிலேயே 3-ஆவது சக்திவாய்ந்த கடப்பிதழாக 2025-ஆம் ஆண்டுக்கான கடப்பிதழ் குறியீட்டு பட்டியலில் உயர்ந்துள்ளது. மலேசியர்கள் 174 நாடுகளுக்கு விசா இல்லாமல்…
Read More » -
Latest
PLIK பயண அனுமதிக்கு மூன்றாம் தரப்பினரின் ஆதரவு கடிதம் தேவையா? நடைமுறையை மறுஆய்வு செய்ய குடிநுழைவுத் துறைக்கு டத்தோ சிவகுமார் பரிந்துரை
கோலாலம்பூர், ஜூலை-12 – Pas Lawatan Ikhtisas அல்லது PLIK என சுருக்கமாக அழைக்கப்படும் பயண அனுமதிக்கு ஆலயங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என்ற பட்சத்தில், அதில்…
Read More » -
Latest
உலக தொழில்துறை கோல்ப் மலேசிய போட்டி; 3ஆவது சுற்று ஜூலை 22இல் நடைபெறும்
சிலாங்கூரின் சில சிறந்த கோல்ஃப் மைதானங்களில் நான்கு தகுதிச் சுற்றுகளைக் கொண்ட, ENOTECH வழங்கும் WCGC மலேசியாவின் மூன்றாவது தகுதிச் சுற்று கோல்ப் போட்டி ஜூலை 22…
Read More » -
Latest
சர்வீஸ் மையத்தின் மூன்றாம் மாடியிலிருந்து கார் கீழே விழுந்தது; கார் கழுவும் பணியாளர் படுகாயம்
கோலாலம்பூர், ஜூன்-16 – கோலாலம்பூர், கிளாங் லாமா சாலையில் வாகன சர்வீஸ் மையத்தின் மூன்றாம் மாடியிலிருந்து கார் கீழே விழுந்ததில், அதிலிருந்த கார் கழுவும் பணியாளர் படு…
Read More » -
Latest
பத்து மலை முருகன் சிலையை வடிவமைத்த சிற்பி தியாகராஜன் கைவண்ணத்தில் வேலூரில் உலகின் 3-ஆவது உயரமான முருகன் சிலை
சென்னை, ஜூன்-9 – தமிழகத்தின் வேலூரில் உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 92 அடி கொண்ட அச்சிலையை வடிவமைத்தது வேறு…
Read More » -
Latest
மூன்றாம் நாட்டுக்குப் பயணமாம்; ஏமாற்றி KLIA-வில் இறங்கிய 105 வெளிநாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.…
Read More »