5
-
Latest
பழைய கிள்ளான் சாலையில் ஆடவர்களை மோதிய வாகனங்கள்; குற்றப்பதிவுகளைக் கொண்ட ஐவர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-31, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஆடவர்களை 2 வாகனங்கள் மோதி விட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், ஐவர்…
Read More » -
Latest
சாகில்-ஜெமந்தாவில் கார்-SUV மோதல்; 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
தங்காக், ஜனவரி-25, ஜோகூர், தங்காக், கூனோங் லேடாங் தோட்டமருகே சாகில்-ஜெமந்தா சாலையில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மணி 9.40…
Read More » -
மலேசியா
பெக்கானில் கோர விபத்து; 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More » -
Latest
வீட்டில் போதைப்பொருளுடன் சிக்கிய உள்ளூர் கலைத் துறை பிரபலம்; 5 நாட்கள் தடுத்து வைப்பு
செப்பாங், டிசம்பர்-14,போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிலாங்கூர், சைபர்ஜெயாவில் கைதான 41 வயது உள்ளூர் கலைத் துறை பிரபலம் ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செப்பாங்…
Read More » -
Latest
மூவாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஆடவர் கொலை; 5 பேர் கைது
மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை…
Read More » -
உலகம்
பெய்ஜிங் சாலையில் கத்திக் குத்து தாக்குதல்; சிறார் உட்பட ஐவர் காயம்
பெய்ஜிங், அக்டோபர்-29, சீனா, பெய்ஜிங்கில் பொது இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் வயது குறைந்த சிறார்கள் ஆவர்.…
Read More » -
மலேசியா
ஜோகூரில் ஆற்று தூய்மைக்கேடு; சிங்கப்பூரியர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றச்சாட்டு
கோத்தா திங்கி, செப்டம்பர்-26, ஜோகூரில் நீர் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதன் பேரில் ஒரு சிங்கப்பூரியர் உள்ளிட்ட ஐவர் இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செப்டம்பர்…
Read More » -
Latest
திரங்கானுவில் கிராமத்திற்குள் புகுந்த 100 கிலோ மலைப்பாம்பு; ஐந்தே நிமிடங்களில் பிடித்த தீயணைப்புத் துறையினர்
பெசூட், செப்டம்பர் -25, திரங்கானு பெசூட்டில் 100 கிலோ கிராம் எடையிலான பெரிய மலைப்பாம்பை, தீயணைப்பு-மீட்புத் துறை வீரர்கள் வெறும் ஐந்தே நிமிடங்களில் இலாவகமாகப் பிடித்தனர். கம்போங்…
Read More » -
Latest
தாய்லாந்துக்குத் தப்பியோட முயற்சி; குளோபல் இக்வான் நிறுவனத்தின் 5 உறுப்பினர்கள் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் -19, சிறார் இல்ல துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் குளோபல் இக்வான் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர், நேற்றிரவு கெடா புக்கிட் காயு ஹீத்தாமில்…
Read More »