5
-
Latest
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது காஜாங், பிப்ரவரி-13, சிலாங்கூர் காஜாங்கில் நேற்று காலை ஒரு நிலத்தின் மீதான தனிப்பட்ட தகராறு…
Read More » -
Latest
செந்தூலில் போக்கர் சூதாட்டம்; சோதனையில் கனடா பிரஜை உட்பட 5 பேர் கைது
செந்தூல், ஜனவரி-3 – கோலாலம்பூர் செந்தூல் பசார் பகுதியில் ஒரு மினி casino போல மாற்றப்பட்டிருந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், கனடா பிரஜை உட்பட 5…
Read More » -
Latest
தீயில் கருகிய BMW 5 Series; ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்
பாலிங், டிசம்பர்-4, கெடா, பாலிங்கில் திடீரென தீப்பற்றிய BMW 5 Series காரிலிருந்து விரைந்து வெளியேறியதால் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார். Jalan Kupang – Gerik,…
Read More » -
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
மலேசியா
குழந்தைப் பிறப்பைப் பதிய போலி ஆவணங்கள் பயன்பாடு; ஐவர் குற்றச்சாட்டைக் ஒப்புக் கொண்டனர்
கோலாலம்பூர், அக்டோபர்-6, புத்ராஜெயா தேசிய பதிவிலாகாவில் குழந்தைகளின் பிறப்புகளைப் பதிவுச் செய்ய போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக இன்று குற்றம் சாட்டப்பட்ட ஐவர், 3 தனித்தனி செஷன்ஸ்…
Read More » -
Latest
பாட்டியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டியை துரத்திய பரபரப்பில் சிவப்பு விளக்கை மீறிய காரோட்டி; 5 வாகனங்கள் மோதல்
கூலிம், செப்டம்பர்-30, கெடா, கூலிமில் தனது பாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற அம்புலன்ஸ் வண்டியைப் பின்தொடர்ந்து வேகமாகச் சென்ற Perdua Bezza காரோட்டி, அந்த பரபரப்பில் சாலை…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் காரை மோதிய MPV; மாது பலி, 5 பேர் காயம்
பத்து பஹாட், செப்டம்பர்-29, ஜோகூர் பத்து பஹாட்டில் சனிக்கிழமை இரவு 2 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு பெண் மரணமடைந்த வேளை, ஐவர் காயமுற்றனர். மேலும்…
Read More » -
Latest
விரைவில்…இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் 5 திட்டங்களுக்கு அங்கீகாரம்; ரமணன் தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர்-25, இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா வழியாக 5 முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
Latest
செமஞேவில் பாதுகாவலர் குத்திக் கொலை; சந்தேகத்தில் 5 பேர் கைது
செமஞே, செப்டம்பர்-16, சிலாங்கூர், செமஞேவில் 38 வயது பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அப்பாதுகாவலரும்,…
Read More » -
Latest
7 நாட்கள் 9 மலைகள் துணிகர முயற்சி: 5-ஆவது நாளை நிறைவுச் செய்தார் லோக சந்திரன்
7 நாட்களில் 9 மலைகளை ஏறும் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர் Loga Chandran, 5-ஆவது நாளை வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளார். நேற்றிரவு அவர் கெடா கூனோங்…
Read More »