9
-
Latest
உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட ஒரு…
Read More » -
Latest
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More » -
Latest
நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி; கட்டியணைத்த நிலையில் தாய் மகனது உடல்கள் மீட்பு
ஜபல்பூர், மே-2, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது…
Read More » -
உலகம்
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
ஆந்திராவில் ஏகாதசி நாளில் கோவிலில் கூட்ட நெரிசல்; சிறுமி உட்பட 9 பேர் உயிரிழப்பு
காசிபுக்கா, நவம்பர்-2, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் காசிபுக்காவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏகாதசி நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர்…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் 9 FRU வீரர்கள் உயிரிழப்புக்கு லோரியில் ஏற்றப்பட்ட அதிக எடையே காரணம்
கோலாலம்பூர், நவம்பர் 1 – தெலுக் இந்தானில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று (FRU) எனப்படும் கூட்டரசு சேமப்படை லோரியுடன் மோதிய விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு…
Read More » -
Latest
பத்து பஹாட் உணவகத்தில் சண்டை – 9 பேர் கைது
பத்து பஹாட், அக்டோபர் 28 – பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து மாணவர் மரணம் -9 பேரிடம் போலீசார் வாக்குமூலம்
சிரம்பான், செப்- 29, இரண்டு நாட்களுக்கு முன்பு, நீலாய் , Lenggengகில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்த சோகம் தொடர்பாக…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் குழிக்குள் விழுந்து 9 வயது மாணவன் பரிதாப மரணம்
சிரம்பான், செப்டம்பர்-28, நெகிரி செம்பிலான், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசிய ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், 9 வயது மாணவன் கழிவு நீர் குழியில் விழுந்து பரிதாபமாக…
Read More »
