accused
-
Latest
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்; அல்-குர்ஆனை அவமதித்த மாணவர் கடந்தாண்டே இஸ்லாத்தைத் தழுவியவர் என ஃபிர்டாவுஸ் வோங் தகவல்
கோலாலம்பூர், மார்ச்-3-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முவாலாஃப் என தெரியவந்துள்ளது. யாரும்…
Read More » -
Latest
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்
செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் கோலாலாம்பூர், பிப்ரவரி-20, ஜாலான் செந்தூலில் ஒரு வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஆடவரை,…
Read More » -
Latest
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம்
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம் அஹ்மதாபாத், பிப்ரவரி-12, இந்தியா, அஹ்மதாபாத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா…
Read More » -
Latest
கிளந்தானில் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு
கிளந்தானில் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குவாலா கிராய், பிப்ரவரி 11 – 26 வயதுடைய பயிற்சி மருத்துவர், பாலியல் தொந்தரவு மற்றும் தகாத…
Read More » -
Latest
காவல்துறையினர் இளைஞரை தாக்கியதாக புகார்; விசாரணையைத் தொடங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 -20 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீசிக்கு எதிராக ஒழுக்க மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க…
Read More » -
Latest
மலாக்காவில் மாணவியைக் கற்பழித்த ஐந்தாம் படிவ மாணவர்கள் 4 பேரும் SPM தேர்வில் அமர அனுமதிக்கப்படுவர் – ஃபாட்லீனா உறுதி
மலாக்கா, அக்டோபர்-13 – மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவியை வகுப்பறையில் கற்பழித்த சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்ட 4 சீனியர் மாணவர்களும், நவம்பர் 3 SPM தேர்வில் அமர…
Read More » -
மலேசியா
காஜாங்கில் பெண்ணைத் தொந்தரவு செய்ததாகக்கூறி மாற்று திறனாளி ஆடவரை தனிப்பட்ட கும்பல் தாக்கியது
காஜாங் , அக் 3 – கடந்த மாதம் காஜாங் Hentian வளாகத்தில் உள்ள தொழுகை இடம் மற்றும் உணவகத்தில் ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்ததாகக்கூறி மாற்றுத்திறனாளி…
Read More »
