accused
-
Latest
புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக கல்லூரி மாணவி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 19 வயதுடைய கல்லூரி மாணவி, புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குளுவாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த…
Read More » -
Latest
கோலா மூடாவில் தாயாரை மிரட்டிய நபர் கைது
சுங்கை பட்டாணி, ஜூலை-16-கெடா, கோலா மூடாவில் மாவட்ட Zakat அலுவலகத்தின் முன், ஆயுதம் எனச் சந்தேகிக்கப்படும் கூர்மையான பொருளைக் கொண்டு தமது தாயாரை மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர்…
Read More » -
Latest
பல்கலைக்கழக மாணவன் மீது கஞ்சா கடத்தல் குற்றச்சாட்டு; மரண தண்டனை விதிக்கப்படலாம்
ஜித்ரா, ஜூன் 24 – 14.63 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திய 24 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவன் இன்று ஜித்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். ஆபத்தான போதைப்பொருள்…
Read More » -
Latest
10 வயது முதல் சகோதரியை 6 ஆண்டு காலம் கற்பழித்து வந்த இளைஞன் கைது
கோலாத் திரெங்கானு, ஜூன் 23 – 10 வயது சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே, சுமார் ஆறு ஆண்டு காலம் தனது சகோதரனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக…
Read More » -
Latest
பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் சிலை திருட்டு வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு மனநலப் பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-23-பினாங்கு, தண்ணீர் மலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயிலில் துர்க்கை அம்மன் சிலையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 56 வயது மாதுவை, மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு…
Read More » -
Latest
சபாக் பெர்னாமில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: இசைக்கல்வி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
சிலாங்கூர், ஜூன்-8-6 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த சிலாங்கூர், சபாக் பெர்னாமிலுள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் 45 வயதான இசைக்கல்வி ஆசிரியர் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மொத்தம்…
Read More » -
Latest
ஆடவரைத் தாக்கி கொள்ளை: பினாங்கில் தாய்- மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய…
Read More » -
Latest
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More »
