Act
-
Latest
பங்சார் 99 ஸ்பீட்மார்ட்டில் வாக்குவாதம்; விசாரணைக்குப் பின் நடவடிக்கை என நிறுவனம் உறுதி
கோலாலம்பூர், ஜூலை 31 – பங்சாரிலுள்ள 99 ஸ்பீட்மார்ட் கிளையொன்றில், திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவருக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு…
Read More » -
Latest
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில்…
Read More » -
Latest
டோல் சாவடியில் காரை உதைத்த நபர கைது
காஜாங், ஏப்-28-காஜாங்-செரம்பான் விரைவுச்சாலையில் (LEKAS) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் நடவடிக்கை வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; ஜோடி கைது
பினாங்கிலுள்ள சீன சுடுகாட்டில் நிர்வாணமாக ஒழுங்கீனமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடி, வைரல் வீடியோவில் சிக்கியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 30 மற்றும் 50…
Read More » -
Latest
சீன சுடுகாட்டில் ஒழுங்கீனச் செயல்; வைரல் வீடியோ குறித்து பினாங்கு போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-ஒரு நடுத்தர வயது காதல் ஜோடி என நம்பப்படும் ஆணும் பெண்ணும் பொதுவெளி என்றும் பாராமல் சீன சுடுகாட்டில் ஒழுங்கீனத்தில் ஈடுபட்ட சம்பவம் பினாங்கில் நடந்தது…
Read More » -
Latest
குர்ஆன் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையா? குற்றச்சாட்டுக்கு அன்வார் மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-1-பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல் குர்ஆன் காலால் மிதித்த சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக…
Read More » -
Latest
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம்
பெண்கள் முன்னிலையில் ஒழுங்கீனச் செயல்: மாணவன் கைது, ‘மீன் பிடித்தேன்’ என வாதம் பத்து பஹாட், பிப்ரவரி 12 – மூன்று பெண்கள் முன்னிலையில் அநாகரீகமான ஒழுங்கற்ற…
Read More »


