after
-
Latest
30வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்; தாய் மற்றும் மாமன் கைது
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும்…
Read More » -
Latest
மலையேறும் போது கால் இடறி விழுந்த ஆடவருக்குக் கைமுறிவு
சுங்கை பட்டாணி, ஜூன்-7 – கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செமாராக்கில் புக்கிட் H மலையேறும் போது கால் இடறி விழுந்த ஆடவருக்கு கை எலும்பு முறிந்தது.…
Read More » -
Latest
லிவர்பூல் வெற்றி விழா கூட்டத்தில் காரை மோதிய பிரிட்டிஷ் ஆடவர் மீது 7 குற்றச்சாட்டு
லண்டன், மே 30 – இந்த வார தொடக்கத்தில் லிவர்பூலின் பிரீமியர் லீக் பட்டத்தை கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் காரை மோதியதாக 53 வயது நபர் மீது…
Read More » -
Latest
மலாக்காவில் கோர விபத்து நடந்த இடத்தில் 462 பேக்கேட்டுகளில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
மலாக்கா, மே-30 – மலாக்கா, பாயா ரும்புட்டில் நேற்று காலை 3 வாகனங்களை உட்படுத்திய ஒரு கோர சாலை விபத்தில், 462 பேக்கேட்களில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீஸ்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கதவை உடைத்து சட்டவிரோத குடியேறிகள் கைது; குடிவரவுத்துறையின் அதிரடி நடவடிக்கை
பூச்சோங், மே 29 – நேற்றிரவு, தாமான் பண்டார் புத்ரியிலுள்ள, பொழுதுபோக்கு மையமொன்றில் சிலாங்கூர் குடிவரவுத் துறை (JIM) மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் சட்டவிரோத குடியேறிகள் உட்பட…
Read More » -
Latest
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கிற்கு துன் அப்துல்லா பெயரிடுவீர் – டத்தோ முருகையா
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என ம.இ.காவின் தேசிய உதவித்…
Read More » -
Latest
கட்டுமானப் பகுதியின் 22வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு தொழிலாளி பலி
ஷா அலாம், மே 28 – கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலாமிலிருக்கும் கட்டுமானப் பகுதியொன்றின் 22-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
Latest
மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த 24 மணி நேரங்களில் பிடிபட்ட ஆடவன்
ஜோர்ஜ்டவுன், மே-27 – பினாங்கு, ஜெலுத்தோங், தாமான் கிரீன் வியூவில் நேற்று மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த ஆடவன், 24 மணி நேரங்களில் கைதானான். தீமோர் லாவோட்…
Read More » -
Latest
21 வயது பெண்ணுக்கு சிறை; நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்கள் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றென சுகாதார அமைப்பு சாடல்
கோலாலம்பூர், மே-24 – கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் உட்கொண்டதற்காக ஒரு பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களை சீர்திருத்துமாறு ஒரு சுகாதார…
Read More »
