after
-
Latest
21 வயது பெண்ணுக்கு சிறை; நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்கள் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றென சுகாதார அமைப்பு சாடல்
கோலாலம்பூர், மே-24 – கர்ப்பத்தை கலைக்க மாத்திரைகள் உட்கொண்டதற்காக ஒரு பெண்ணுக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கருக்கலைப்புச் சட்டங்களை சீர்திருத்துமாறு ஒரு சுகாதார…
Read More » -
Latest
பாசீர் மாஸில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இறந்து கிடந்தார்
பாசிர் மாஸ் – மே 22 – பாசீர் மாஸ் அலோர் பாசிர் , Kampung Lumpur ரில் வயதான பெண்மணி ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்து…
Read More » -
Latest
பி.கே.ஆர் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் கிடையாது; பிரதமர் உறுதி
புத்ராஜெயா, மே-22 – இவ்வாரக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை மறுஉறுதிப்படுத்தியுள்ளார். இது…
Read More » -
Latest
9 கலகத் தடுப்பு போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவம் தொர்பில் லோரி ஓட்டுனர் ஜாமினில் விடுதலை
ஈப்போ, மே 19 – இம்மாதம் 13 ஆம்தேதி தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் கலகத் தடுப்பு போலீஸ்கார்களில் ஒன்பது பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த…
Read More » -
Latest
10 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் புறப்பட்ட இராட்சத பாண்டா கரடிகள்
செப்பாங், மே-18- 10 ஆண்டுகளாக மலேசியாவிலிருந்த Fu Wa மற்றும் Feng Yi இராட்சத பாண்டா கரடிகள் இன்று தாயகம் புறப்பட்டன. 2014-ஆம் ஆண்டு மலேசியா –…
Read More » -
Latest
லங்காவியில் 10 மீட்டர் பள்ளத்தில் கார் விழுந்து ஹோட்டல் ஊழியர் காயம்
லங்காவி, மே-13 – கெடா, லங்காவியில் கார் தடம்புரண்டு 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், ஹோட்டல் ஊழியரான 22 வயது இளைஞர் காயமடைந்தார். நேற்று காலை…
Read More » -
Latest
எரிதிராகத் தாக்குதல் மீதான விசாரணை மூடப்பட்டது; ஃபைசால் ஹலிம் ஏமாற்றம்
பெட்டாலிங் ஜெயா, மே-8, தம் மீதான எரிதிராவகத் தாக்குதல் விசாரணை மூடப்பட்டிருப்பது குறித்து, தேசியக் கால்பந்து நட்சத்திரம் ஃபைசால் ஹலிம் பெரும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு மே…
Read More » -
Latest
செகாமாட்டில், அபாயகரமாக பேருந்தைச் செலுத்திய ஓட்டுநர் மீது குற்றஞ்சாட்டு
ஜாலான் ஜொகூர் பாரு-சிரம்பான், கிலோமீட்டர் 146இல் சாலையில் இரட்டைக் கோடுகளைக் கடந்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்று, ஒரு காரை கிட்டத்தட்ட மோத சென்ற விரைவுப்…
Read More » -
Latest
பூட்டப்பட்ட பள்ளி வேனுக்குள் மறந்து விடப்பட்ட 5 வயது சிறுவன் மரணம்; ஓட்டுநர் தடுத்து வைப்பு
இஸ்கண்டார் புத்ரி, மே-1, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் பூட்டப்பட்ட வேனுக்குள் 4 மணி நேரங்களுக்கும் மேல் தனியாக விடப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,…
Read More »
