against
-
மலேசியா
செக்கு சந்திராவுக்கு எதிரான கொலை மிரட்டல், பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து போலீஸ் தீவிர விசாரணை
செர்டாங், மார்ச்-11-சமூக ஆர்வலராக வலம் வரும் எஸ். சந்திரசேகரன் எனப்படும் Cikgu Chandra மீதான தாக்குதல், கிரிமினல் மிரட்டல் மற்றும் தீயினால் சதிநாசவேலை போன்ற கோணங்களில் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
மலேசியா
வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? சட்டத்துறை தலைவருக்கு கோபிந்த் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-10-மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தேசிய சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, DAP தலைவர் கோபிந்த்…
Read More » -
Latest
6 வயது மகள் கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக 13 குற்றச்சாட்டு- ஆடவருக்கு 21 ஆண்டு சிறை 24 பிரம்படி
ஜோகூர் பாரு, மார்ச் 5 – தனது ஆறு வயது மகளை கற்பழித்தது மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் புரிந்தது தொடர்பான 13 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான பேரணியில் பொது மக்கள் பங்கேற்கக் கூடாது; பினாங்கு போலீஸ் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது…
Read More » -
Latest
அல் குர்ஆன் அவமதிப்பு விவகாரத்தில் காட்டப்பட்ட வேகம் இந்து சமயத்தை இழிவுபடுத்துவோருக்கு ஏன் இல்லை? – லிங்கேஷ்வரன் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-4-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர் ஆனை காலால் மிதித்த பல்கலைக் கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள இந்து கோயிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமா? நிறுத்தக் கோரும் ஸ்டீவன் சிம்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-4-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை நுழைவாசலில் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு எதிராக, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை இரத்துசெய்யுமாறு, அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
அசாம் பாக்கி விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் அமைப்பது முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்- 3 -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாகி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது…
Read More » -
Latest
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் குரலில் AI காணொளி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர், நவ 25 – டிக்டோக்கில் மாட்சியை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் குரலைப் பின்பற்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய காணொளிகளை அரச பத்திரிகை அலுவலகம்…
Read More » -
Latest
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-24, பினாங்கிலுள்ள இந்துக் கோவில்கள் தொடர்பான விவகாரங்களில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம்…
Read More »