appointed
-
Latest
பேராக் தைப்பிங் மாவட்டப் புதிய போலீஸ் தலைவராக சூப்ரிடெண்டன்ட் சரவணன் சண்முகம் நியமனம்
தைப்பிங், ஆகஸ்ட்-1-பேராக், தைப்பிங் மாவட்டப் புதியப் போலீஸ் தலைவராக சூப்ரிடெண்டன்ட் சரவணன் சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். அரச மலேசியப் போலீஸ் படையான PDRM மேற்கொண்டுள்ள 26 மூத்த அதிகாரிகளுக்கான…
Read More » -
Latest
நெகிரியில் பாரிசான் வெற்றிப் பெற்றால் ம.இ.காவின் 2 வேட்பாளர்களுக்கும் ஆட்சிக் குழு இடம், 1200 TVET வாய்ப்புகள்: இந்தியர்கள் ஆதரவளிக்க விக்னேஸ்வரன் வேண்டுகோள்
சிரம்பான், ஜூலை-27-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால், ஆட்சிக் குழுவில் ம.இ.காவின் இரு வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற, அதன் தலைவர்…
Read More » -
Latest
புக்கிட் அமான் சிறப்புப் பிரிவுத் தலைவர் இப்ராஹிம் டாருஸ் இடைக்கால போலிஸ் துணைத் தலைவராக நியமனம்
கோலாலம்பூர், ஜூலை-27-புக்கிட் அமான் சிறப்புப் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ Ibrahim Darus, தேசியப் போலீஸ் படையின் இடைக்கால துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்…
Read More » -
மலேசியா
தமிழ் கலைக் கலாச்சார சங்கத்தின் (TACA) புதியத் தலைவராக Dr R.V ஷ்யாம் பிரசாத் பொறுப்பேற்பு
கோலாலாம்பூர், ஜூலை-21 – மலேசியாவில் வாழும் தமிழ் பேசும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் தமிழ் கலைக் கலாச்சார சங்கத்தின் (TACA) புதியத் தலைவராக…
Read More » -
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்!
கோலாலம்பூர் ஜூன் 29-கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பராக தியாகராஜ் சங்கர நாராயணன் இன்று நியமனம் செய்யப்பட்டார். கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக்கின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய…
Read More » -
Latest
MDEC புதிய பகுதிநேரத் தலைவராகத் தொழிலதிபர் கணேஷ் குமார் பங்கா நியமனம்
கோலாலம்பூர், ஜூன்-20 – மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகமான MDEC, புதியத் தலைவரைப் பெற்றுள்ளது. பிரபல தொழில்நுட்பத் தொழிலதிபர் கணேஷ் குமார் பங்கா, அதன் புதிய பகுதிநேரத்…
Read More » -
Latest
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தான் ஸ்ரீ நளினி பத்மநாதன் மலாயா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக நியமனம்
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-13-நாட்டின் புகழ்பெற்ற சட்டத்துறை ஆளுமையுமான தான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலாயா பல்கலைக்கழக சட்டப் புலத்தின் சிறப்பு இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…
Read More »
