attack
-
Latest
தாக்குதலில் ஒருவரின் மண்டை ஓடு உடைந்தது: ஐவர் கைது
மலாக்கா, ஜூலை-6-இன்று அதிகாலை மலாக்கா, Kampung Pengkalan Rama Pantai, Jalan Pengkalan-னில் வழிபாட்டுத் தலமொன்றுக்கு அருகே, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு இரு ஆடவர்கள் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
நாய் தாக்கியதாக அண்டை வீட்டுக்காரர் மீது பெண் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அலோர் காஜா, ஜூலை-3-மலாக்கா, அலோர் காஜாவில் நாய் கடித்ததாகத் தனது அண்டை வீட்டுக்காரர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை Majistret நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பி.…
Read More » -
Latest
இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் காலமானார்; திரையுலகம் அதிர்ச்சி
சென்னை, ஜூன்-27-தமிழ்த் திரையுலகில் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்படும் பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் இன்று காலையில் மாரடைப்பு காரணமாகத் தனது 73-ஆவது வயதில் காலமானார்.…
Read More » -
Latest
சரக்குக் கப்பல் தாக்குதலுக்குப் பதிலடி; ஈரான் மீது அமெரிக்கா வான் தாக்குதல்
தெஹ்ரான், ஜூன்-27-Hormuz நீரிணையில் வணிகச் சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புத் தளங்கள் மீது அமெரிக்கப்…
Read More » -
Latest
பேராக்கில் பரபரப்பு: போதைப்பித்தன் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
Latest
Sprint நெடுஞ்சாலை பயங்கரம்: கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபருக்கு 26 மாத சிறைத்தண்டனை
கோலாலம்பூர், ஜூன்-4-Sprint நெடுஞ்சாலையில் கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை டாமான்சாரா…
Read More » -
Latest
ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்
உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More »