attack
-
Latest
வட கரோலினாவில் ISIS தாக்குதல் திட்டத்தை முறியடித்த FBI; 18 வயது இளைஞன் கைது
ராலேய், ஜனவரி-3 – வட கரோலினா மாநிலத்தில், ISIS தீவிரவாத சித்தாந்தத்தால் தூண்டப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான FBI முறியடித்துள்ளது. சந்தேக நபரான…
Read More » -
Latest
தைவானிய மெட்ரோ இரயில் நிலையத் தாக்குதல்; மூவர் பலி, ஐவர் காயம்
தைப்பே, டிசம்பர்-20 – தலைநகர் தைப்பேயில் முக்கிய மெட்ரோ இரயில் நிலையங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு மற்றும் கத்தி தாக்குதலால் தைவானில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை,…
Read More » -
Latest
காதலியின் குடும்ப உறுப்பினரால் மாணவர் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர், டிச 2 – கடந்த சனிக்கிழமை, தனது காதலியின் இரண்டு சகோதரர்கள் மற்றும் மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, (PVC) குழாயால் தாக்கப்பட்டதால் மாணவர்…
Read More » -
Latest
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்
தெலுக் இந்தான், டிசம்பர்-2, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.…
Read More » -
Latest
தங்கும் விடுதி கழிப்பறையில் மயக்கமடைந்த மாணவர்; தாக்கிய வழக்கில் 4 பேர் கைது
குவாலா மூடா, நவம்பர்-27 – கெடா, குவாலா மூடாவில் பள்ளி தங்கும் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், 4 மாணவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 12.10…
Read More » -
Latest
செய்தியாளர் ஹரேஷ் டியோல் மீதான தாக்குதல்; உடனடி விசாரணைக்கு ஃபாஹ்மி வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-26 – பிரபல விளையாட்டுச் செய்தியாளரான Haresh Deol மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி…
Read More » -
Latest
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் பயங்கரம்; கழுத்து அறுக்கப்பட்டு 6 வயது சிறுவன் படுகாயம்
பத்து பஹாட், அக்டோபர்-28, ஜோகூர், பத்து பஹாட்டில் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை பாரிட்…
Read More » -
Latest
“வாழ்க்கையே முக்கியம், பொருள் அல்ல”; இங்கிலாந்தில் தாக்குதலுக்கு ஆளான மலேசிய தொழிலதிபர் டத்தோ Dr வினோத்
கோலாலம்பூர், அக்டோபர்-13, இங்கிலாந்தில் தாக்குதலுக்கு உள்ளான பிறகு, “வாழ்க்கையே முக்கியம், பொருள் அல்ல” என பிரபல மலேசியத் தொழிலதிபர் டத்தோ Dr வினோத் சேகர் நினைவூட்டியுள்ளார். அவர்…
Read More » -
Latest
தாய்லாந்தில் வீட்டில் வளர்த்த சிங்கம் சிறுவனை தாக்கிய அகோரம்
பாங்காக், அக்டோபர்- 6, கடந்த சனிக்கிழமை இரவு, தாய்லாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து தப்பி வெளியேறி, சாலையில் நடந்து சென்ற சிறுவனை தாக்கிய சம்பவம்…
Read More »