Bomba
-
Latest
தீயணைப்பு துறையில் குறைந்தது 1,500 வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும்
ஜோகூர் பாரு, ஏப் 30 – நாடு முழுவதிலும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குறைந்தது 1,483 வேலை வாய்ப்புக்கள் பூர்த்தி…
Read More » -
Latest
தாவாவ் ஆற்றில் முதலைகளால் தாக்கப்பட்ட ஆடவர் மாயம்
கோத்தா கினபாலு, மார்ச் 30 – தாவாவ் ஆற்றில் முதலைகளால் தாக்கப்பட்டதாக அஞ்சப்படும் 52 வயது நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கம்போங் சுங்கை உதின்னில் நேற்று…
Read More » -
Latest
புக்கிட் புரோகா மலை உச்சியில் திடீர் தீ ; 2 ஏக்கர் காடு அழிந்தது
செமஞ்சே, மார்ச் 18 – உள்ளூர் மலையேறிகளின் விருப்ப இடங்களில் ஒன்றான செமஞ்சே, புக்கிட் புரோகா காட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு…
Read More » -
Latest
நடைபாத மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றியத் தீயணைப்பு மீட்புத் துறை
தாமான் மெலாவாத்தி, மார்ச் 3 – சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் மேம்பால நடைபாதையில் இருந்து குதிக்க முயன்றப் பெண்ணைக் தீயணைப்பு மீட்புத் துறைக் காப்பாற்றியது. நேற்றிரவு 8.48…
Read More » -
Latest
தானம் வழங்கியவரின் இருதயத்தை விடியற்காலையில் மலாக்காவிலிருந்து கோலாலம்பூருக்குக் கொண்டுச் செல்வதில் தீயணைப்பு மீட்புப் பிரிவின் ஹெலிகாப்டர் முக்கிய பங்கை ஆற்றியது
கோலாலம்பூர், பிப் 25 – ஒருவர் தானமாக வழங்கிய இருதயத்தை இன்று விடியற்காலையில் மலாக்காவிலிருந்து கோலாலம்பூருக்குக் கொண்டுச் சென்றதில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் ஹெலிகாப்டர் முக்கிய பங்காற்றியது.…
Read More » -
Latest
காருக்குள் தனியாக சிக்கிக் கொண்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு
லிப்பிஸ், பிப்ரவரி 18 – பகாங், குவால லிப்பிசில் மினி மார்க்கெட் முன்புறம் காரினுள் சிக்கிக் கொண்ட 6 வயது சிறுவன், தீயணைப்பு மீட்புத் துறையால் பாதுகாப்பாக…
Read More » -
Latest
EV மின்சார கார்களுக்கு மின்னூட்டும் சேவை வழங்குபவர்கள்; ஊராட்சி மன்றம், தீயணைப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்
கோலாலம்பூர், பிப்ரவரி 15 – EV மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சேவையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவர்கள், மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை உட்பட எரிசக்தி ஆணையம் மற்றும் ஊராட்சி…
Read More » -
மலேசியா
ஸ்ரீ சபா தீ சம்பவம்; மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாரே காரணம்
கோலாலம்பூர், பிப்ரவரி 13 – தலைநகர், செராஸ், ஸ்ரீ சபா அடிக்குமாடி குடியிருப்பிலுள்ள, ஆறு வீடுகள் தீக்கிரையாவதற்கு, மின்சார இணைப்பு முறையே காரணம். குறிப்பாக, 17 மாடியிலுள்ள,…
Read More » -
Latest
200 கிலோ எடையுள்ள ஆடவர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்
ஜோர்ஜ்டவுன், டிச 11 – பினாங்கில் பெர்சியரான் பயான் முதியராவில் கட்டுமான பகுதியில் 200 கிலோ உடல் பருமன் கொண்ட ஆடவர் ஒருவர் சுவாசிப்பதற்கு சிரமத்தை எதிர்நோக்கியதை…
Read More »