Cash
-
Latest
வியட்நாமுக்கு பயணமான ஏர் ஆசியா விமான பயணிகளின் பணம், கிரெடிட் கார்ட்டுகள் களவு ; திருடர்கள் வசமாக சிக்கினர்
ஹோ சி மின் சிட்டி, ஜூலை 19 – கோலாலம்பூரிலிருந்து, வியட்நாம், ஹோ சி மின் நகருக்கு பயணமான, ஏர் ஆசியா விமானத்தில், மூன்று பயணிகளின் ரொக்கப்…
Read More » -
Latest
பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வெல்லும் விளையாட்டாளருக்கு குவியும் ரொக்கப் பரிசுகளும், சன்மானங்களும்
புக்கிட் ஜாலில், ஜூலை-16, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்குத் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுத் தரும் விளையாட்டாளருக்கு, ரொக்கப் பரிசுகளும் சன்மானங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
Latest
டீசல் விலையேற்றம் கண்டால், புடி மடானி உவித் தொகையை அரசாங்கம் மறுஆய்வுச் செய்யும்- நிதித் துறை துணையமைச்சர்
கோலாலம்பூர், ஜுலை 15 – எதிர்காலத்தில், டீசல் எரிபொருளின் விலை உயரும் பட்சத்தில், புடி மடானி டீசல் மானியத்தை அரசாங்கம் மறுஆய்வுச் செய்யும். DOSM எனும் புள்ளியியல்…
Read More » -
Latest
AI குரல் மோசடி; ரொக்கப் போட்டி எதனையும் நான் நடத்தவில்லை- சித்தி நூர்ஹலிசா விளக்கம்
கோலாலம்பூர், ஜூலை-15, AI அதி நிவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது குரல் நகல் செய்யப்பட்டு பொது மக்கள் மோசடிக்கு ஆளாகி வருவதை நாட்டின் முதல் நிலை பாடகி…
Read More » -
Latest
டீசல் உதவித் தொகை மானியத்தை பெற ரசீதை பயன்படுத்தலாம்
கோலாலம்பூர், ஜூன் 11 – தகுதி பெற்ற Budi Madani விண்ணப்பதாரர்கள் இன்னும் Fleet அட்டையைப் பெறாவிட்டாலும் , டீசல் பயன்படுத்தியதற்கான ரசீதுகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.…
Read More » -
Latest
மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் RM10,000 நிதி உதவி வழங்கினார் டான் ஶ்ரீ நடராஜா
கோலாலம்பூர், ஜூன் 4 –ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பாக டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்கள் மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்காக RM 10,000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.…
Read More » -
Latest
சூட்கேசில் 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம் கண்டெடுப்பு; சொந்தம் கொண்டாடுகிறது ஷா ஆலாம் நிறுவனம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-22, டாமான்சாராவில் பேரங்காடியொன்றின் பாதுகாவலர்களால் கண்டெடுக்கப்பட்ட சூட்கேசில் இருந்த 5 லட்சம் ரிங்கிட் ரொக்கத்திற்கு, ஷா ஆலாமைச் சேர்ந்த நிறுவனமொன்று சொந்தம் கொண்டாடுகிறது. சிலாங்கூர்…
Read More » -
Latest
சீனப் பிரஜைக்கு சொந்தமான மறுசுழற்சி பொருட்கள் தொழிற்சாலையில் குடிநுழைவுத்துறை சோதனை -5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் பறிமுதல்
புத்ரா ஜெயா, மார்ச் 21 – சிலாங்கூர் , கிள்ளானில் சீனப் பிரஜைக்கு சொந்தமான மின்னியல் மறுசுழற்சி பொருள் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று குடிநுழைவுத்துறை சிறப்பு சோதனை நடவடிக்கையை…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் தம்பதியிடம் 32K ரொக்கத்தைக் கொள்ளையிட்ட ஆடவர்களுக்கு வலை வீச்சு
தெலுக் இந்தான், மார்ச்-15 – பேராக் தெலுக் இந்தானில் கணவன் மனைவியிடம் இருந்து 32,000 ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற 2 சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர். கடந்த…
Read More » -
Latest
செந்தூலில் ஒரு வீட்டிலிருந்து ரி.ம 3.5 மில்லியன் நகைகள், ரொக்கம் கைப் பைகளுடன் கொள்ளையிட்ட கொள்ளையர்கள்
கோலாலம்பூர், மார்ச் 4 – செந்தூல் Padang Balangகில் பெண் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 3.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய …
Read More »