civil servants
-
Latest
அரசாங்க ஊழியர்களின் அதிகாரப்பூர்வ சடங்குகளுக்கான உடைகளின் விலை 100 % உயர்வு
கோலாலம்பூர், மார்ச் 29 – அரசாங்க சடங்குகளின் போது அணியும் பொதுச் சேவை ஊழியர்களின் ஆடைக்கான கட்டணம் 100 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அந்த ஆடைகளின் கட்டணம்…
Read More » -
Latest
அரசாங்க ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் ‘ராயா பணம்’ ஏப்ரல் 17-லில் வழங்கப்படும்
கோலாலம்பூர், மார்ச் 24 – அரசாங்க ஊழியர்களும், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களும் ஏப்ரல் 17-ஆம் தேதி , ராயா சிறப்பு உதவித் தொகையைப் பெறுவர். கிரேட்…
Read More » -
Latest
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்த அரசு ஊழியர்களுக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்
புத்ரா ஜெயா, மார்ச் 21 – ஜோகூர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிகமாட் மற்றும் பத்து பஹாட் மக்களுக்கு தன்னார்வ உதவித்திட்டத்தில் பங்கேற்க முன்வந்த நாடு தழுவிய நிலையிலான…
Read More » -
மலேசியா
அரசு ஊழியர்களில் 4.11 விழுக்காட்டினர் இந்தியர்களாவர் -மக்களவையில் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 14 – நாட்டில் அரசாங்க சேவையில் வேலை செய்துவரும் ஒரு மில்லியன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் 4.11 விழுக்காட்டினர் இந்தியர்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
மலேசியா
அரசாங்க ஊழியர்களுக்கு 700 ரிங்கிட் சிறப்பு ஹரிராயா உதவித் தொகை
கோலாலம்பூர், பிப் 24 – கிரேட் 56-க்கு கீழ் பதவி வகிக்கும் அனைத்து அரசாங்க ஊழியர்கள் , 700 ரிங்கிட் சிறப்பு ஹரிராயா உதவிநிதியைப் பெறுவர். ஒப்பந்த…
Read More » -
Latest
நிபுணத்துவமிக்க உண்மையான நம்பிக்கைமிக்க பணியாளர்கள் அரசுக்கு தேவை – பிரதமர் அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், டிச 12 – கடமைகளையும்,கொள்கைகளையும் ஆக்கப்பூர்வமாக அமல்படுத்துவற்கு நிபுணத்துவமிக்க, உண்மையான மற்றும் நம்பிக்கையான அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு தேவையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.…
Read More » -
Latest
அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் வழங்குவீர்; கியுபெக்ஸ் கோரிக்கை
சிரம்பான், செப் 28 – எதிர்வரும் அக்டோபர் மாதம் 7- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு…
Read More » -
Latest
பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்குக் கூடுதல் 100 ரிங்கிட் ஊதிய உயர்வு– பிரதமர் அறிவித்தார்
புத்ராஜெயா, ஆகஸ்ட் 30- கிரெட் 11-இல் இருந்து கிரெட் 56 வரைக்குமான பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் தங்களின் ஆண்டு ஊதிய உயர்வில் கூடுதலாக 100 ரிங்கிட்டைப்…
Read More » -
Latest
இம்மாதம் 30-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி காத்திருக்கிறது
புத்ரா ஜெயா, ஆக 21 – இம்மாதம் 30-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி காத்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…
Read More »