collision
-
Latest
காப்பார் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குப் பின் தப்பியோடிய நபர்களை வாகனத்தில் மோதிய நபர் தடுத்து வைப்பு
கிள்ளான், மார்ச் -6-காப்பாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது தனது வாகனத்தை…
Read More » -
Latest
ஜாலான் செராஸில் மோட்டார் சைக்கிள் – லாரி மோதிய கோர விபத்தில் போலீஸ்காரர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-28-கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்தில் 34 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். அவர் ஜாலான் செராஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம்…
Read More » -
Latest
ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர்
ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர் ஈப்போ, பிப்ரவரி-16, இன்று அதிகாலை ஈப்போ, ஜெலாப்பாங், தாமான் மேரு Caltex நிலையம் அருகே, Mazda…
Read More » -
Latest
மலாக்காவில் காட்டுப் பன்றி முட்டியதில் UTHM பல்கலைக்கழக மாணவர் படுகாயம்
அலோர் காஜா, ஜனவரி-20 – ஜோகூர், பாகோவில் உள்ள UTHM வளாகத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பும் வழியில் 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், காட்டுப் பன்றியால்…
Read More » -
Latest
தங்காக் சாலையில் எருமை மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாப பலி
தங்காக், ஜனவரி-5, ஜோகூர், தங்காக்கில் எருமையை மோதியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில், ஜாலான் கெபுன் பாரு–புக்கிட் செரம்பாங்…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் சாலை விபத்து; குப்பை லாரி மோதியதில் முதியவர் பலி
கோலாலம்பூர், நவம்பர் 20 – இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 79 வயது முதியவர் குப்பை…
Read More » -
Latest
குவாந்தானில் சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன், வாகனம் மோதி உயிரிழப்பு
குவாந்தான், அக்டோபர் 28 – நேற்று மாலை, Perumahan Rakyat Pak Mahat பகுதியிலிருக்கும் ‘சுராவ்’ அருகே சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன் எம்பிவி…
Read More » -
Latest
ஜித்ராவில் லாரி & மோட்டார் மோதி விபத்து : தம்பதியினர் பலி
ஜித்ரா, செப்டம்பர் -30, ஜித்ரா அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல்…
Read More » -
Latest
மசாஜ் என்ற பெயரில் பணம் பறிப்பு & கொலை மிரட்டல்; உள்ளூர் பெண் கைது
தவாவ், ஜூலை 17- கடந்த பிப்ரவரி மாதம், போலி மசாஜ் சேவைகளை வழங்குவதாக சொல்லி, வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து கொலை மிரட்டல்களை விடுத்த உள்ளூர் பெண்ணை தாவாவ்…
Read More » -
Latest
சபா பெர்ணமில் இரு லோரிகள் மோதிக் கொண்டதில் ரசாயனக் கசிவு ஏற்பட்டது
கோலாலம்பூர், ஜூலை 11 – சபாக் பெர்னம் , ஜாலான் பெசார் அருகே, தொழில்துறை ரசாயனத்தை ஏற்றிச் சென்ற லோரியும் , தேங்காய்களை ஏற்றிச் சென்ற மற்றொரு…
Read More »