Cops
-
Latest
ஸ்தாப்பாக்கில் உயிரிழந்த பள்ளி மாணவியின் அக்காவை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தில் 51 வயது ஆடவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26,கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் அண்மையில் 14 வயது பள்ளி மாணவி மரணமடைந்தது தொடர்பான விசாரணையில், அவரது மூத்த சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 51 வயது…
Read More » -
Latest
லாட்டரி எண் விவகாரத்தில் மூதாட்டியை தீவைத்துக் கொளுத்திய 59 வயது ஆண்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – தனக்கு கிடைத்த லாட்டரி எண்கள் தொடர்பான அதிருப்தியில், 62 வயதான லாட்டரி கடை பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ…
Read More » -
Latest
கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு
கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து…
Read More » -
Latest
மலாக்காவில் சாலை அடாவடி: கார் ஓட்டுநரை மிரட்டிய பேருந்து ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
அலோர் காஜா, ஏப்ரல்-25-மலாக்கா, அலோர் காஜாவில் கார் ஓட்டுநரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநரின் செயல் வைரலாகியுள்ளது. Plaza Mahkota-லிருந்து Kota Laksamana நோக்கிச் சென்ற கார் மீது,…
Read More » -
Latest
சுங்கை பூலோ சிறையில் கைதி‘ தப்பியதற்கு அலட்சியப் போக்கு தொடர்பில் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப் 13-சுங்கை பூலோ சிறையிலிருந்து, சிறுவர் பாலியல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவன் தப்பிச் சென்றது குறித்து அலட்சியம் காரணமாக போலீஸ்துறை விசாரணை நடத்தி வருகிறது.…
Read More » -
Latest
தப்பியோடிய பாகிஸ்தான் கைதி நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
சுங்கை பூலோ, ஏப்ரல்-12-சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் நாட்டவரைப் பிடிக்க அரச மலேசியப் போலீஸ் படை தற்போது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. Muhammad Hassan…
Read More » -
மலேசியா
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More » -
Latest
டிக் டாக் வீடியோவில் சினமூட்டும் நேரலை; சம்ரி வினோத் மீது போலீஸ் விசாரணை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-10-டிக் டோக் நேரலை வீடியோவில் மிரட்டும், அவமதிக்கும் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட புகாரின் பேரில், சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை…
Read More » -
Latest
கொலை வழக்காக மாறிய, தைவான் பிரபலத்தின் மரணம்; போலீசிடம் சரணடைந்த பாடகர் ‘Namewee’
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – சர்ச்சைக்குரிய பாடகரான ‘Namewee’, தைவான் சமூக ஊடகப் பிரபலம் சியே யூ-ஷின் (Hsieh Yu-hsin) கொலை வழக்கு தொடர்பில், இன்று…
Read More »
