Cops
-
Latest
KLIA-வில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபருக்கு எப்படி ஆயுதம் கிடைத்தது? என்பதை போலீஸ் ஆராய்கிறது
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – இம்மாதம் 14-ஆம் தேதி, KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், நபருக்கு எதிராக…
Read More » -
Latest
வெளிநாட்டவரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளை 5 போலீஸ்காரர்கள் உட்பட 7 பேர் கைது
கோலாலம்பூர், ஏப் 9 – வெளிநாட்டவர் ஒருவரின் கைக்கடிகாரம் மற்றும் 260,000 ரிங்கிட் ரொக்கத்தை கொள்ளையிட்டது தொடர்பில் 5 போலீஸ்காரர்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர். இதர…
Read More » -
Latest
730 ,000 ரிங்கிட்டிற்கும் மேலான போதைப் பொருள் பறிமுதல்; 9 பேர் கைது
அலோஸ்டார் , ஏப் 8 – Kedah , Kuala Nerang கில் மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை முறியடித்த…
Read More » -
Latest
சிரம்பானில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 3 வயது குழந்தை மரணம் ; புறக்கணித்து மரணம் விளைவித்த குற்றச்சாட்டை பெண்ணும், காதலனும் ஒப்புக் கொண்டனர்
சிரம்பான், ஏப்ரல் 1 – மூன்று வயது பெண் குழந்தையை அலட்சியப்படுத்தி மரணம் விளைவித்த குற்றச்சாட்டை, பெண் ஒருவரும் அவரது காதலனும் ஒப்புக் கொண்டனர். 42 வயது…
Read More » -
Latest
Magic Musroom மின் சிகரெட் புகைத்ததால் பதின்ம வயதுடைய 10 பேர் மரணமா மரணமா? கோலாசிலாங்கூர் போலீஸ் தலைவர் மறுப்பு
ஷா அலாம், மார்ச் 26 – Vape எனப்படும் Magic Mushroom எனப்படும் ஒருவகை போதை போதைப் பொருள் கலந்த திரவமய மின் சிகரெட் புகைத்ததால் பதின்ம…
Read More » -
Latest
ஜோகூர்பாருவில் சாலையில் வன்செயலில் ஈடுபட்ட ஐவர் விசாரணைக்காக கைது
ஜோகூர் பாரு, மார்ச் 24 – ஜோகூர் பாரு நகரிலுள்ள சாலை ஒன்றில் வன்செயலில் ஈடுபட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.…
Read More » -
Latest
போலீசின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோதமாக செயல்பட்ட மின்கழிவுகள் மையம் முடிவுக்கு வந்தது
கோலாலம்பூர், மார்ச் 21 – ஐந்து ஆண்டுகளாக, Banting. Teluk Panglima Garang கில் உள்ள செம்பனை தோட்டத்தில் தோட்டத்தில் சட்டவிரோத மின் கழிவுகளை பதப்படுத்தும் மையமாக…
Read More » -
Latest
தாய்மொழி பள்ளிகள் தொடர்பில் கருத்துரைத்த கல்வியாளர் தியோவிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்
கோலாலம்பூர், மார்ச் 15 – அண்மையில் தமிழ் மற்றும் சீன பள்ளிகள் குறித்து கருத்துரைத்த பேராசிரியர்கள் தேசிய மன்றத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் தியோ கோக் சியோங்கிடம்…
Read More » -
Latest
தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான கல்வியாளரின் இனத்துவேச டிக் டோக் உரை; விசாரணைக்கு மெத்தேக்கா டைம்ஸ் ஊடக உரிமையாளர் அழைக்கப்படுவார்
கோலாலம்பூர், மார்ச் 10 – தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பில் கல்வியாளர் தியோ கோக் சியோங்கின் இனத்துவேச பேச்சைக் கொண்டதாக கூறப்படும் டிக் டோக் காணொளியை வெளியிட்டது தொடர்பில்…
Read More » -
Latest
போதைப் பொருள் விநியோக கும்பல் முறியடிப்பு 18.56 கிலோ கஞ்சா பறிமுதல்
கோலாலம்பூர், மார்ச் 7- போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை முறியடித்த போலீசார் 68,000 ரிங்கிட்டிற்கும் கூடுதல் மதிப்பைக் கொண்ட 18.56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அக்கும்பலைச்…
Read More »