crash
-
மலேசியா
கோத்தா திங்கி சாலை முச்சந்தியில் இரு கார்கள் மோதல்; 2 பேர் மரணம்
கோத்தா திங்கி, செப்- 22 , ஜோகூர், கோத்தா திங்கியில் Semangar நீர் சுத்திகரிப்பு நிலைய முச்சந்தியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர். காலை…
Read More » -
மலேசியா
தெமெர்லோவில் போலிசிடமிருந்து தப்ப முயன்று விபத்துக்குள்ளான 44 குற்றப்பதிவுகளை வைத்திருந்த போதைப்பித்தன்
தெமர்லோ, ஆகஸ்ட்-5 – 44 குற்றப்பதிவுகளுடன் வெளியில் சுற்றித் திரிந்த போதைப்பித்தன் ஒருவன் பஹாங், தெமர்லோவில் போலீஸாருடன் கைகலந்த போது கைதுச் செய்யப்பட்டான். நேற்று காலை 10.30…
Read More » -
Latest
சிரம்பானில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி
சிரம்பான், ஜூலை-24- சிரம்பான்-லாபு டோல் சாவடி அருகே ஊர்வலமாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியான வேளை 11 பேர் காயமடைந்தனர். அதிகாலை 3 மணிக்கு…
Read More » -
Latest
‘சடலம் மாறியதாம்’: ஏர் இந்தியா விமான விபத்தின் மரணமடைந்த மாதுவின் மகன் குற்றச்சாட்டு
லண்டன், ஜூலை-24- ஜூன் மாத அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த தனது தாயின் சவப்பெட்டியில், வேறொருவரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாக மகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
தாப்பா அருகே PLUS நெடுஞ்சாலையில் விபத்து; 3 முதியவர்கள் பலி
தாப்பா, ஜூலை-23- தாப்பா – பீடோர் அருகே PLUS நெடுஞ்சாலையில் 2 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 முதியவர்கள் பலியாயினர். மேலும் மூவர் அதில் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
குவாலா திரங்கானுவில் 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயம்
குவாலா திரங்கானு, ஜூலை-17- குவாலா திரங்கானுவில் நேற்றிரவு 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர். ஒரு பேருந்து, Proton Exora, Proton Persona, Honda…
Read More » -
Latest
BESRAYA நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதிய விபத்துக்கு, திடீரென திறந்துகொண்ட காற்றுப் பையே காரணமாம்
கோலாலாம்பூர், ஜூலை-16- ஸ்ரீ கெம்பாங்கான் நோக்கிச் செல்லும் BESRAYA நெடுஞ்சாலையில் நேற்று 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கு, காரொன்றின் காற்றுப் பை திடீரென திறந்துகொண்டு காரோட்டுநரின் பார்வையை…
Read More » -
Latest
ஏர் இந்தியா விபத்து சம்பவம்; போயிங் விமான எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்யும் இந்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 15 – கடந்த மாதம், ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு போயிங் மாடல்களின் எரிபொருள் சுவிட்சுகளை…
Read More »

