crocodile
-
Latest
பிந்துலுவில் மக்களைப் பதற வைத்த ‘இராட்சத முதலை’: துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது வனவிலங்குத் துறை
பிந்துலு, ஜூலை-9-சரவாக் பிந்துலுவில், மனிதர்களைத் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 5 மீட்டர் நீளமுள்ள இராட்சத முதலை ஒன்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான (PERHILITAN) சுட்டுக்…
Read More » -
Latest
போர்ட்டிக்சன் கடற்கரையில் முதலை; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
போர்ட்டிக்சன், ஜூலை-7- போர்ட்டிக்சனிலுள்ள பந்தாய் தஞ்சோங் கெமோக் (Pantai Tanjung Gemok) கடற்கரையில் முதலை ஒன்று கரையோரம் வந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி…
Read More » -
Latest
சபாவில் துயரம்: முதலை தாக்கி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவன் பலி
லாஹாட் டத்து, ஜூன்-30-சபா, லாஹாட் டத்துவில், 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளான். நேற்று மதியம் Kampung Tagupi-வில்…
Read More » -
Latest
மலாக்காவில் ஒரு கண்காணிப்பிற்கு பிறகு சிக்கிய 250 கிலோ முதலை
மலாக்கா, ஜூன் 16 – மலாக்கா குருபோங் (Krubong) நீர்த் தேக்கக் குளத்தில் ஒரு வாரமாக கண்காணிக்கப்பட்டு வந்த 250 கிலோ எடையும் 3.46 மீட்டர் நீளமும்…
Read More » -
Latest
பந்திங்கில் பரபரப்பு: எண்ணெய் நிலையம் அருகிலுள்ள சாக்கடையில் சிக்கிய 3 மீட்டர் நீள முதலை மீட்பு
பந்திங், ஜூன்-15-சிலாங்கூர், பந்திங்கில் எண்ணெய் நிலையம் ஒன்றின் அருகிலுள்ள சாக்கடையில், 3 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட இராட்சத முதலை ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
Latest
ஆற்றில் குளித்த பதின்ம வயது பையனை முதலை இழுத்துச் சென்றது
கூச்சிங், மார்ச் 27 – ரந்தாவ் பஞ்சாங்கில் சரவா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பதின்ம வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாக அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக…
Read More » -
Latest
பத்து பஹாட்டில் மாடுகளை நகர்த்தச் சென்ற இடத்தில் முதலை; அதிர்ச்சியில் விவசாயி
பத்து பஹாட், பிப்ரவரி 26-நேற்று காலை கம்பூங் பெடடா குனிங் (Kampung Pedada Kuning) பகுதியில் மாடுகளை அழைத்து வர சென்ற விவசாயி ஒருவர், கிராமச் சாலையருகில்…
Read More » -
Latest
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்
தெலுக் இந்தான், டிசம்பர்-2, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.…
Read More » -
Latest
சரவாக்கில் தொடரும் முதலை தாக்குதல் சம்பவங்கள்; 12 வயது சிறுவன் பலி
சரவாக், செப்டம்பர் 18 – சரவாக்கில், இன்று காலை ஆற்றில் தனியாக சிறிய படகில் வலை வீசிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் தாக்கப்பட்டு பரிதாபமாக…
Read More » -
Latest
செல்பீ எடுக்கறேன்னு சொல்லி முதலை ஆத்துல தள்ளி விட்டுட்டா; கதறும் கணவன்; இது மனைவியின் சதித்திட்டமா?
கர்நாடகா, ஜூலை 16 – நேற்று, கர்நாடகா மாநிலத்தில், முதலைகள் உலாவும் ஆற்றின் நடுவே இருக்கும் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்த ஆடவர் ஒருவர் உதவி கேட்டு…
Read More »