dead
-
Latest
சொந்தத் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்
புது டெல்லி, ஜூலை-13- இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது சொந்தத் தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும்…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More » -
Latest
ஜித்ரா துப்பாக்கிச் சூடு; மூன்றாவது சந்தேக நபரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது
ஜித்ரா, ஜூலை-6, கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான். 34 வயது அந்நபர்…
Read More » -
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More » -
Latest
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் HSA மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம்; பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்பா? போலீஸ் விசாரணை
ஜோகூர் பாரு, ஜூலை-5 – உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனையில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…
Read More » -
Latest
சிரம்பானில் பேரங்காடி ஹோட்டலிலிருந்து விழுந்து இறந்த முதியவர்
சிரம்பான், ஜூலை-5 – சிரம்பானில் பேரங்காடி வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து, 59 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார். இரவு 8 மணிக்கு…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
கொலையுண்ட பல்கலைக்கழக மாணவியின் சடலம் சைபர்ஜெயாவில் மீட்பு
சைபர்ஜெயா, ஜூன்-26 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது தங்கும் விடுதி அறையில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை…
Read More » -
Latest
இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போன பிரேசிலிய பெண் சுற்றுப்பயணி சடலமாக மீட்பு
ஜகார்த்தா, ஜூன்-25 – மலையேறுபவர்களிடையே பிரபலமான இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்த பிரேசிலிய பெண் சுற்றுப் பயணி, இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். பிரேசில் அரசாங்கமும் இந்தோனேசிய மீட்புப்…
Read More »