department
-
Latest
இனி தமிழ்நாட்டில் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உரிமம் பெற்ற கடைகளையே “பூட் ரிவியூவ்” செய்ய முடியும் !
சென்னை, ஜூன் 24 – உணவகங்களை மதிப்பாய்வு அதாவது ‘Food Review’ செய்யும் ‘யூடியூபர்கள்’ மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை…
Read More » -
Latest
காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை
மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
பினாங்கில் 7 தெருநாய்கள் விஷம் கொடுத்து கொலை; காவல்துறையிலும் கால்நடைத் துறையிலும் புகார்
பாலிக் புலாவ், அக்டோபர் 30 – பினாங்கு பாலிக் புலாவிலிருக்கும் (Balik Pulau) குடியிருப்பு பகுதியில், ஏழு தெருநாய்க்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல்துறையிலும் மலேசிய…
Read More » -
Latest
பிரதமர்துறை அமைச்சர் சாலிஹாவின் அரசியல் செயலாளராக சிவமலர் கணபதி நியமனம்
கோலாலம்பூர், அக் 14 – பிரதமர்துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபாவின் ( Zaliha Mustafa) அரசியல் செயலாளராக திருமதி சிவமலர் கணபதி…
Read More » -
Latest
பெட்ஸ் வொண்டர்லேண்டில்’ விலங்கு நல மீறல்கள் இல்லை – கால்நடை சேவை துறை உறுதி
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 8 – மிட் வேலி மெகாமாலிலுள்ள பெட்ஸ் வொண்டர்லேண்ட் (Pets Wonderland) விற்பனை நிலையத்தில் விலங்கு நல மீறல்கள் எதுவும் நடைபெறவில்லையென்று…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
597 சட்டவிரோத குடியேறிகள் கைது; பெட்டாலிங் ஜெயா மென்தாரி கோர்ட்டில் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத்…
Read More »

