detention
-
Latest
சிறுவர்களைக் காலவரையின்றி தடுத்து வைப்பது மீதான குழந்தைகள் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு – குலசேகரன்
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில்…
Read More » -
Latest
கடந்த 5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட 465 பேர் மரணம்; நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 465 பேர் மரணமடைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின்…
Read More » -
Latest
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர்
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர் கோலாலம்பூர், பிப்ரவரி-10, SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி அண்மையில்…
Read More » -
மலேசியா
அல்பர்ட் தேய் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்புகிறார் கோபிந்த்; CCTV ஆய்வுக்கும் வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதுச் செய்யப்பட்ட சம்பவத்தை அமைச்சரவை கூட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் இலக்கவியல்…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் சுமார் 18,000 பேர் தடுத்து வைப்பு; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில்…
Read More »