Do
-
Latest
மலாய்க்காரர் அல்லாதோரின் விசுவாசத்தைக் கேள்வி கேட்காதீர்கள் – சனுசிக்குக் கடும் பதிலடி கொடுத்தார் அன்வார்
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-மலாய்க்காரர் அல்லாத சமூகத்தின் விசுவாசம் குறித்துக் கேள்வியெழுப்பும் தொனியில் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் கூறிய கருத்துகளுக்குப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் மாநில முதலமைச்சராகும் தகுதிகளை நான் கொண்டிருக்கவில்லை; தீய நோக்கம் கொண்ட வதந்திகளை மறுத்தார் அந்தோணி லோக்
ஜெம்போல், ஜூலை-24-நெகிரி செம்பிலானில் Pakatan Harapanனின் மந்திரி பெசார் வேட்பாளர் தொடர்பில் அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki வெளியிட்டுள்ள கருத்து, ஒரு…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான பேரணியில் பொது மக்கள் பங்கேற்கக் கூடாது; பினாங்கு போலீஸ் எச்சரிக்கை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது…
Read More » -
Latest
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
ரவாங் உச்சிமலை முனிஸ்வரர் கோவில் இடிப்பு: சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-12, மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள…
Read More » -
Latest
மலேசியர்கள் பரிவானவர்கள் தான், ஆனால் விபத்தில் சிக்கியவர்களைத் தொடாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர் 30 – விபத்தில் சிக்கியவர்களை உடனே காப்பாற்றலாமா, இல்லையா என்ற விவாதம் இன்றும் சமூக ஊடகங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விபத்து…
Read More »