dog
-
Latest
குழந்தையை நாய் கடித்தது -60 வயது பெண் கைது
கோலாலம்பூர், ஜூலை 4 – பூச்சோங்கில் மூன்று வயது குழந்தையை நாய் கடித்ததைத் தொடர்ந்து நாயின் உரிமையாளரான 60 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
பூச்சோங்கில் நாய் தாக்கி மூன்று வயது குழந்தை காயம்
செர்டாங், ஜூலை 4 – நேற்று, புச்சோங் ‘லேக் எட்ஜ்’ பகுதியிலிருக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து, பாட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை, திடீரென அங்கு…
Read More » -
Latest
ஓரு பாவமறியாத பூனைக் குட்டியை நாயிடம் கொடுத்து கடிக்க வைத்து கொன்ற 3 சிறுவர்கள்; குவியும் கண்டனங்கள்
குவாந்தான், ஏப்ரல்-25- பஹாங், குவாந்தானில் பூனைக் குட்டி சாகும் அளவுக்கு அதனை நாயிடம் கடிக்கக் கொடுத்து 3 சிறுவர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது. CCTV வீடியோவைப் பார்த்த…
Read More » -
Latest
கெடாவில் 5 பேரைக் கடித்துக் குதறிய 2 Rottweiler நாய்களின் கருணைக் கொலைக்கு உரிமையாளர் சம்மதமம்
பாலிங், ஏப்ரல்-3- கெடா, குவாலா கெட்டில், தாமான் டேசா பிடாராவில் 5 பேரைக் கடித்துக் குதறிய 2 Rottweiler நாய்களைக் கருணைக் கொலைச் செய்ய அவற்றின் உரிமையாளர்…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் நாயை அடித்தே கொன்ற பள்ளிப் பணியாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
கோலாலம்பூர், டிசம்பர்-2 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் பள்ளியொன்றின் பணியாளர் நாயை அடித்தே கொன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின்…
Read More » -
Latest
கொல்கத்தா அரசு மருத்துவமனைக் கழிவறையில் பெண்ணுக்குக் குறைப்பிரசவம்; குழந்தையைக் கவ்விச் சென்ற நாய்
கொல்கத்தா, நவம்பர் -23, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனைக் கழிவறையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை, நாய் கவ்விச் சென்ற சம்பவம் பெரும்…
Read More » -
Latest
சித்தியவானில் நாய்களைச் சுட்டுக் கொன்று குழிகளில் வீசுவதொன்றும் புதிதல்ல; நகராண்மைக் கழக முன்னாள் உறுப்பினர் அம்பலம்
மஞ்சோங், நவம்பர்-10, பேராக், சித்தியவானில் தெரு நாய்களைப் பிடித்து சுட்டுக் கொல்வதும், அவற்றை பெரியக் குழிகளில் போட்டுப் புதைப்பதும் இன்று நேற்று நடப்பதல்ல. நீண்ட காலமாகவே நடைமுறையில்…
Read More »