drug
-
Latest
டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து காரைத் திருடி இருவர் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் வேட்டை
டெங்கில், ஆகஸ்ட்-28,சிலாங்கூர், டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து (Puspen) தப்பியோடிய இருவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை சுமார் 8.40 மணியளவில்…
Read More » -
Latest
மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியா விமானப் போக்குவரத்து குழுமம் (MAG), மலேசியா ஏர்லைன்ஸின் அனைத்து 1,260 விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனையை அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு…
Read More » -
Latest
உலு லங்காட்டில் போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநரால் பரிதாபமாக பலியான 3 வயது குழந்தை மற்றும் பெற்றோர்
காஜாங், ஜூலை-30-சிலாங்கூர், உலு லங்காட் அருகே போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் வாகனமோட்டிய நபரால் ஏற்பட்ட கோர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
Latest
மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பிடியில் இளைஞர்கள்; பாதிக்கப்பட்டவர்களில் 84% பேர் 15-39 வயதினர்
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய…
Read More » -
Latest
செராஸில் இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு; RM135.6 மில்லியன் மதிப்பிலான Ecstasy, MDMA பறிமுதல்
செராஸ், ஜூன்-27-கோலாலம்பூர், செராஸில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை இரகசிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் கொட்டத்தை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை…
Read More » -
Latest
பேராக்கில் பரபரப்பு: போதைப்பித்தன் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்
செலாமா, ஜூன்-24-பேராக், செலாமாவில் போதைப்பித்தர் ஒருவரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
போதைப்பொருள் வழக்கில் ‘நாம்வீ’ விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர், மே-14 – மலேசிய பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான வீ மெங் சீ (Wee Meng Chee), அல்லது “நாம்வீ” (Namewee) மீது பதிவு செய்யப்பட்டிருந்த…
Read More » -
Latest
12 வயது சிறுவர்களிடம் ஊடுருவிய செயற்கை போதைப்பொருள்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது. 12 வயது சிறுவர்கள்…
Read More » -
மலேசியா
நீலாயில் போதைப்பொருள் சோதனையின் போது 13வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி
நீலாய், மே-2, நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று அதிகாலை போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு பெண்…
Read More » -
Latest
KLIA-வில் 3 கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு; RM5.45 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
ஷா ஆலாம், ஏப்ரல்-13-மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை, செப்பாங், KLIA சுற்று வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 3 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.…
Read More »