Ex
-
Latest
போலி ஆவணங்கள் மூலம் RM300,000 மோசடி; முன்னாள் அரசு ஊழியர் கைது
கோலாலம்பூர், ஜூலை-15-போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 300,000 ரிங்கிட் அரசு நிதியுதவியைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் கைதுச்…
Read More » -
Latest
பந்திங் இடைநிலைப் பள்ளியில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்; முன்னாள் மாணவி கைது
பந்திங், ஜூலை-6-சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இன்று காலை மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னாள் மாணவி…
Read More » -
Latest
பணம், நகைகள் தொடர்பான மோசடி; பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை மீது குற்றச்சாட்டு
ஷா ஆலாம், ஜூலை-3-ரொக்கம் மற்றும் தங்க நகைகள் தொடர்பாக ஷா ஆலாம் sessions நீதிமன்றத்தில் தம் மீது கொண்டு வரப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுத்து பாலர்…
Read More » -
Latest
முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிய ஆடவர் கைது
ஜோகூர் பாரு, மார்ச்-1-ஜோகூர் பாரு, பண்டார் ஸ்ரீ ஆலாமில் முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு, அங்குள்ள…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை ஷா ஆலாம், பிப்ரவரி-12, ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கிக் கொள்ளையின் போது…
Read More » -
Latest
சுபாங் ஜெயாவில் பரபரப்பு; முன்னாள் காதலியின் கழுத்தையறுத்த காதலன்; 4 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள்…
Read More »
