fatal
-
Latest
செகாமாட் மரண விபத்து: டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்ய உத்தரவு
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். சாலைப் போக்குவரத்துத் துறையான…
Read More » -
Latest
செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர்.…
Read More » -
Latest
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
Latest
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்க அந்தோணி லோக் பரிந்துரை
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார். இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில்…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்துக்கு ஏற்படுத்தியவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்க வேண்டும் – பாப்பாராயுடு வலியுறுத்து
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர்…
Read More » -
Latest
காப்பார் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குப் பின் தப்பியோடிய நபர்களை வாகனத்தில் மோதிய நபர் தடுத்து வைப்பு
கிள்ளான், மார்ச் -6-காப்பாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது தனது வாகனத்தை…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More » -
மலேசியா
LPT2 நெடுஞ்சாலையில் கோர விபத்து; குப்புற கவிழ்ந்த காரினுள் சிக்கி இளைஞர் பலி
கெமாமான், அக்டோபர்-26, திரங்கானு, கெமாமான் அருகே LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஹாங்,…
Read More »