fires
-
Latest
இந்தோனேசியாவின் வன, நிலத் தீயை கட்டுப்படுத்த உதவ முன்வந்துள்ளது மலேசியா – ஆர்துர் ஜோசப்
கோலாலம்பூர், செப்-10-இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் வன மற்றும் நிலத் தீ, எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை சமாளிக்க அந்நாட்டுக்கு உதவ மலேசியா முன்வந்துள்ளது. அதன் தொடர்பில் இயற்கை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் தரைக்கு மேலும் நிலத்தடியிலும் காட்டுத்தீ – நாசா
இந்தோனேசியா, செப்டம்பர் 4 – இந்தோனேசியாவில் கடுமையான மற்றும் பரவலான வறட்சி காரணமாக தரைப்பகுதி மட்டுமின்றி நிலத்தடியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் காட்டுத் தீ: தீ ஏற்படும் அபாயப் பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர் 3 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மற்றும் மத்திய கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக தீ ஏற்படும் அபாயப்…
Read More » -
Latest
“நாங்கள் இந்தியா அல்லது சீனா குடிமக்கள் அல்ல; மலேசியாதான் எங்கள் தாய்மண்!” – சனுசியின் இனவாத கருத்துக்கு விக்னேஸ்வரன் கடும் பதிலடி
சிரம்பான், ஜூலை-25-மலேசியாவின் பல்லின சமூகங்கள் குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More » -
Latest
“ஜோகூர் சுல்தானுக்கும் மக்களுக்கும் மட்டுமே எங்கள் விசுவாசம்” – வெளித்தரப்பு அரசியல் விமர்சனங்களுக்கு ரவின் குமார் அதிரடி பதிலடி
ஜோகூர் பாரு, ஜூன்-18-ஜோகூர் மாநில அரசாங்கத்தின் இறையாண்மை மற்றும் அரசியல் தன்னாட்சி விவகாரத்தில், வெளித்தரப்பு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என மாநில ம.இ.கா தலைவர் ரவின்…
Read More » -
Latest
மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்: ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு குவைத், பஹ்ரேய்ன் கடும் கண்டனம்
குவைத் சிட்டி, ஜூன்-7-மத்தியக் கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதியை குலைக்கும் வகையில், ஈரான் மீண்டும் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலுக்கு குவைத் மற்றும் பஹ்ரேய்ன் நாடுகள் தங்களின்…
Read More » -
Latest
அண்மைய காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர், ஏப்-7-அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட புயல்கள் மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, மரங்கள் விழும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. சில பகுதிகளில் ஒரு நாளைக்கு 20…
Read More » -
Latest
புதியத் தலைமையின் கீழ் இஸ்ரேலை தாக்கிய ஈரான்; பதற்றம் அதிகரிப்பு
தெஹ்ரான், மார்ச்-9-புதியத் தலைமையின் கீழ் ஈரான், இஸ்ரேலை நோக்கி தனது முதல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஆயதொலா அலி காமேனி கொல்லப்பட்டப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா…
Read More » -
Latest
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More »
