First
-
Latest
பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவு
ஜோர்ஜ்டவுன், மே-3-பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது. ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
Latest
முதல் முறையாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் நாடு தழுவிய STEM புரட்சி: கோலாலம்பூரில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி தொடக்கம்
கோலாலம்பூர், மே-2, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம், கூட்டரசு பிரதேசக் கல்வி இலாகாவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க 2-நாள் STEM பயிற்சித் திட்டத்தை…
Read More » -
Latest
மலேசியாவின் முதல் AI முன்னோடித் தமிழ்ப்பள்ளியாக ஜோகூர் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி சாதனை
பொந்தியான், ஏப்-10-மலேசியாவின் மிகச்சிறிய பள்ளிகளில் ஒன்றாக இருந்த போதிலும், பொந்தியான் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி நாட்டின் முதல் ‘மைக்ரோசாஃப்ட் ஷோகேஸ்’ (Microsoft Showcase School) தமிழ்ப்பள்ளி…
Read More » -
Latest
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு
குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார். குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக்…
Read More » -
Latest
நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று 1,304 சாலை விபத்துக்கள்-15 பேர் உயிரிழப்பு
கோலாலம்பூர், மார்ச் 23- நோன்பு பெருநாளின் முதல் நாளில் ஏற்பட்ட 1,304 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை பதிவான 1,515 விபத்துக்கள் மற்றும் 26…
Read More » -
Latest
சிலாங்கூரில் முதன்முறையாக மாநில அளவில் உகாதி கொண்டாட்டம்
கோத்தா கெமுனிங், மார்ச்-20-சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக, தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்…
Read More » -
மலேசியா
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி
கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், போலீசாரிடம் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
வாஷிங்டனில் முதல் பிளவு; ஈரான் போரை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கியப் புள்ளி ராஜினாமா
வாஷிங்டன், மார்ச்-18-ஈரான் போரின் நடுவே, வாஷிங்டனில் முதல் பெரிய ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கெண்ட் (Joseph Kent)…
Read More » -
Latest
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More »
