First
-
Latest
கெடாவின் குத்துச்சண்டை வரலாற்றில் முதல் SUKMA தங்கம்; சாதனை படைத்த சுபாஷினி சிவா!
ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 – SUKMA வரலாற்றில் குத்துச்சண்டைப் போட்டியில் இதுவரை தங்கம் வென்றிராத கெடாவுக்கு, முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து புதிய வரலாறு…
Read More » -
Latest
பிரான்ஸில் கம்பீரமாக உருவெடுக்கும் முதலாவது மிகப் பெரிய இந்துக் கோவில்
பாரிஸ், ஆகஸ்ட்-24-ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் அருகே புஸ்ஸி – செயின்ட் – ஜார்ஜஸ் பகுதியில் ‘பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் இந்துக் கோவில்’ என்ற மிகப் பெரிய இந்துக்…
Read More » -
Latest
தானியங்கி ‘ஆகாய டேக்ஸியில்’ பயணித்த முதல் மலேசியர்: சாதனை படைத்தார் தான் ஸ்ரீ வின்சன்ட் தான்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ வின்சன்ட் தான், விமானி இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ‘EH216-S’ எனும் மின்சார ஆகாய டேக்ஸியில் (eVTOL) பறந்த…
Read More » -
Latest
PAS-இன் புதிய அணுகுமுறை: முதல் முறையாக மத நல்லிணக்க வட்டமேசை உரையாடல்; ‘மலேசியா நம் அனைவரின் வீடு’ — சம்சூரி
ஷா ஆலாம், ஆகஸ்ட் 17 — பல இன, மத மக்களிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில், PAS மத்திய உலாமா மன்றம் முதல் முறையாக மதங்களுக்கு…
Read More » -
Latest
ஃபெராரியின் முதல் மின்சார கார் 40 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போய் உலக சாதனை
கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-17-பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியின் (Ferrari) முதல் முழுமையான மின்சாரக் கார், ஏலத்தில் சுமார் 40 மில்லியன் டாலர் விற்பனையாகி உலக சாதனை…
Read More » -
Latest
இயற்கையிலேயே இல்லாத புதிய வைரஸ்கள்: முதன்முறையாக AI மூலம் உருவாக்கி அறிவியலாளர்கள் சாதனை
கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-8-AI அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகிலேயே முதன்முறையாக இயற்கையில் இல்லாத புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகம் மற்றும் Johns Hopkins…
Read More » -
Latest
பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மலேசியாவின் முதல் ஆதியோகி சிலை திறப்பு
மலேசியாவில் முதல் முறையாக பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழா, மகா மாரியம்மன் ஆலயம், புதிதாக கட்டப்பட்டுள்ள…
Read More » -
Latest
ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் இனி முதலில் மலேசிய ஊடக மன்றத்திடம் பரிசீலனை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
LRT கிளானா ஜெயா, அம்பாங் வழித்தட நிலையங்களில் ஆகஸ்ட் முதல் பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணி தொடக்கம்
ஷா ஆலாம், ஜூன்-29-கிளானா ஜெயா மற்றும் அம்பாங் வழித்தடங்களில் உள்ள LRT இரயில் நிலையங்களின் தளங்களில், பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம்…
Read More »