First
-
Latest
மலேசியாவின் முதல் AI முன்னோடித் தமிழ்ப்பள்ளியாக ஜோகூர் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி சாதனை
பொந்தியான், ஏப்-10-மலேசியாவின் மிகச்சிறிய பள்ளிகளில் ஒன்றாக இருந்த போதிலும், பொந்தியான் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி நாட்டின் முதல் ‘மைக்ரோசாஃப்ட் ஷோகேஸ்’ (Microsoft Showcase School) தமிழ்ப்பள்ளி…
Read More » -
Latest
மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு
குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார். குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக்…
Read More » -
Latest
நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று 1,304 சாலை விபத்துக்கள்-15 பேர் உயிரிழப்பு
கோலாலம்பூர், மார்ச் 23- நோன்பு பெருநாளின் முதல் நாளில் ஏற்பட்ட 1,304 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை பதிவான 1,515 விபத்துக்கள் மற்றும் 26…
Read More » -
Latest
சிலாங்கூரில் முதன்முறையாக மாநில அளவில் உகாதி கொண்டாட்டம்
கோத்தா கெமுனிங், மார்ச்-20-சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக, தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்…
Read More » -
மலேசியா
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி
கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், போலீசாரிடம் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
வாஷிங்டனில் முதல் பிளவு; ஈரான் போரை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கியப் புள்ளி ராஜினாமா
வாஷிங்டன், மார்ச்-18-ஈரான் போரின் நடுவே, வாஷிங்டனில் முதல் பெரிய ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கெண்ட் (Joseph Kent)…
Read More » -
Latest
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More » -
Latest
புதியத் தலைமையின் கீழ் இஸ்ரேலை தாக்கிய ஈரான்; பதற்றம் அதிகரிப்பு
தெஹ்ரான், மார்ச்-9-புதியத் தலைமையின் கீழ் ஈரான், இஸ்ரேலை நோக்கி தனது முதல் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. ஆயதொலா அலி காமேனி கொல்லப்பட்டப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா…
Read More » -
Latest
பிரதமர் பதவிக்கால வரம்புச் சட்டம் முதலில் தற்போதைய பிரதமரான எனக்கும் பொருந்தும்-அன்வார்
பிரதமர் பதவிக்கால வரம்புச் சட்டம் முதலில் தற்போதைய பிரதமரான எனக்கும் பொருந்தும்-அன்வார் குவாலா லாங்காட், பிப்ரவரி 20 – பிரதமர் பதவிக்காலத்தை வரையறுக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டால், அது…
Read More » -
Latest
பொது இடத்தில் குப்பைகள் வீசியதற்காக முதல் முறையாக இந்தோனேசிய பெண்ணுக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஜன 23 -மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக சமூக சேவை ஆற்றும்படி தண்டனை பெற்ற முதல் நபராக இந்தோனேசிய பெண் ஒருவர் விளங்குகிறார்.…
Read More »