First
-
Latest
பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மலேசியாவின் முதல் ஆதியோகி சிலை திறப்பு
மலேசியாவில் முதல் முறையாக பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழா, மகா மாரியம்மன் ஆலயம், புதிதாக கட்டப்பட்டுள்ள…
Read More » -
Latest
ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் இனி முதலில் மலேசிய ஊடக மன்றத்திடம் பரிசீலனை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 18 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும்,…
Read More » -
Latest
LRT கிளானா ஜெயா, அம்பாங் வழித்தட நிலையங்களில் ஆகஸ்ட் முதல் பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணி தொடக்கம்
ஷா ஆலாம், ஜூன்-29-கிளானா ஜெயா மற்றும் அம்பாங் வழித்தடங்களில் உள்ள LRT இரயில் நிலையங்களின் தளங்களில், பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம்…
Read More » -
Latest
இன்று காலை திறக்கப்பட்ட ஷா அலாம் புதிய எல்.ஆர்.டி வழித்தடம் 10,000 பயணிகளை பதிவு செய்தது
ஷா அலாம், ஜூன்-29-ஷா அலாம் புதிய எல்.ஆர்.டி ஷா ஆலம் வழித்தடம் இன்று காலை ஆறு மணியளவில் தனது முதல் நாள் சேவையின் செயல்பாட்டின் போது 10,000…
Read More » -
Latest
கைதிகளுக்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட BLS பயிற்சி: பத்து காஜா சீர்திருத்த மையத்திற்கு மலேசிய சாதனை புத்தக அங்கீகாரம்
பத்து காஜா, ஜூன் 25 – நாட்டிலேயே முதன்முறையாக கைதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சியை நடத்தியதற்காக பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை…
Read More » -
Latest
ஆப்பிரிக்காவுக்கு வெளியே பரவியது இபோலா வைரஸ்: பிரான்ஸில் முதல் பாதிப்பு உறுதி —ஐரோப்பாவில் பரபரப்பு
பாரீஸ், ஜூன்-25-மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் கொடிய ‘இபோலா’ (Ebola) வைரஸ் தொற்று, தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி முதல்முறையாக…
Read More » -
Latest
வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ: 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர்
ஹூஸ்டன், ஜூன்-24-அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி…
Read More » -
Latest
6 உலகக் கிண்ணங்களில் விளையாடிய முதல் வீரர்: வரலாறு படைத்த மெஸ்சி
கான்சஸ் சிட்டி, ஜூன்-17 – அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி (Lionel Messi), உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில்…
Read More »
