fish
-
Latest
ஜெலுபு சுங்கை மாரோங் ஆற்றில் கருப்பு நுரையைத் தொடர்ந்து மீன்கள் மடிந்தன
ஜெலுபு, ஏப்-3-ஜெலுபு , kampung Lakai-க்கு அருகேயுள்ள சுங்கை மரோங் ஆற்றில் மாசுபாடு காரணமாக ஆற்று நீர் கருமையாகவும் நுரை நிறைந்தும் மாறியதால் பல மீன் இனங்கள்…
Read More » -
Latest
புடு பசாரில் அலங்கார மீன் வளாகங்களில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் விற்பனை; திடீர் சோதனையால் அதிரடி
கோலாலம்பூர் ,மார்ச் -6-Pudu Pasarரில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் சேர்த்து, பல்வேறு வகையான ஆமைகளை வெளிப்படையாக விற்பனை செய்த பல வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன. ஆறு அலங்கார மீன்…
Read More » -
Latest
துயர்ப் பிரிவு: குவாலா நெராங் மீன் குளத்தில் 4 வயது சிறுவன் மூழ்கி மரணம்
துயர்ப் பிரிவு: குவாலா நெராங் மீன் குளத்தில் 4 வயது சிறுவன் மூழ்கி மரணம் குவாலா நெராங் , பிப்ரவரி 16 – கெடாவில், குவாலா நெராங்,…
Read More » -
Latest
இராட்சத மீன் முதல் பழங்கள் வரை; ‘கலை மரபு’மிக்க கானா நாட்டு சவப்பெட்டிகள்
அக்ரா, அக்டோபர்-30, ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) மரணத்திற்கும் கலைக்கும் இடையே ஒரு வித்தியாசமான மரபு நிலவுகிறது. ‘கற்பனை சவப்பெட்டிகள்’ எனப்படும் இந்த மரபு, இறந்தவர்களின் வாழ்க்கையையும்…
Read More » -
Latest
பெக்கோக் ஆற்றில் செத்து மடிந்த 1 டன் மீன்கள்; கால்நடைப் பண்ணைக் கழிவே காரணமென சந்தேகம்
யொங் பெங், செப்டம்பர்-23, ஜோகூர், யொங் பெங் அருகே உள்ள பெக்கோக் ஆற்றில், ஒரு டன் எடையில் பல்வேறு இனத்திலான உப்பு நீர் மீன்கள் மடிந்துபோயிருப்பது அதிர்ச்சியை…
Read More » -
Latest
கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கில் திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்ததற்கு தூய்மைக்கேடு காரணமல்ல; பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக…
Read More » -
Latest
ஊடுரும் வெளிநாட்டு மீன் இனங்களை பொது நீர்நிலைகளில் விடுவதா? ஒழுங்குமுறையை மேம்படுத்தும் மீன்வளத் துறை
செர்டாங், ஜூன்-1 – வெளிநாட்டு மீன் இனங்கள் பொது நீர் நிலைகளில் விடப்படுவதைக் கட்டுப்படுத்துவதை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மீன்வளத் துறை புதிய ஒழுங்குமுறையை வரையவுள்ளது. பூர்வீக நீர்வாழ்…
Read More »