football
-
Latest
ஸ்ரீ டாமான்சாரா பெட்ரோல் நிலையத்தில் கால்பந்து விமர்சகர் மீது தாக்குதல்; கண் குழியில் எலும்பு முறிவு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-13-Bandar Sri Damansara அருகே உள்ள ஓர் எண்ணெய் நிலையத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்கியதில் ஆடவர் ஒருவர் காயமுற்றார். யூடியூபரும் கால்பந்து…
Read More » -
Latest
அமெரிக்கா உலக சாம்பியனானால் வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியும் கால்பந்தும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டம்
வாஷிங்டன், ஜூலை-5-தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் அமெரிக்கா வாகை சூடினால், ஒரு கால்பந்தை நிலவுக்கு அனுப்பப் போவதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்…
Read More » -
Latest
டைம்ஸ் ஸ்குவேரில் துப்பாக்கிச் சூடு; உலகக் கிண்ண காற்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி
நியூ யார்க் , ஜூன்-19 – நியூ யார்க், டைம்ஸ் ஸ்குவேரில் (Times Square) 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் ரசிகர்கள் உற்சாகமாகக் கூடியிருந்த சூழலின்போது…
Read More » -
Latest
ஷா அலாம் பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு மாணவர்கள் சண்டை; போலீஸ் விசாரணை
ஷா அலாம், ஜூன்-15-ஷா அலாம் ,செக்சன் 19 இல் உள்ள ஒரு பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்ளுக்கிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை…
Read More » -
Latest
மெக்சிகோவிலுள்ள காற்பந்து மைதானத்தில் விபத்துக்குள்ளான தனியார் விமானம்: 10 பேர் பலி
மெக்சிகோ, டிசம்பர் 18 – மெக்சிகோவிலுள்ள காற்பந்து மைதானம் ஒன்றில் தனியார் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
நெகிரி செம்பிலான் தீவி ஜெயா விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான காற்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது
சிரம்பன், அக்டோபர்- 8, நெகிரி செம்பிலான் தீவி ஜெயா ( Thivy Jaya ) விளையாட்டு மன்றத்தின் தலைவரும் ,மாநில காற்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு…
Read More » -
Latest
செப் 27 ஆம் தேதி மெர்டேக்கா விளையாட்டரங்கில் சிலாங்கூர் சுல்தான் கிண்ண காற்பந்து போட்டி; மாநகரில் 5 முக்கிய சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், செப் 25 – செப்டம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் குழுவுக்கிடையிலான சிலாங்கூர் சுல்தான் கிண்ண 2025 கால்பந்து போட்டி, கோலாலம்பூர் மெர்டேக்கா…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக முருகேசு சுழல் கிண்ண தேசிய நிலையிலான காற்பந்துப் போட்டி; ஜூன் 1இல் பாகோ UTHMமில் நடைபெறும்
பாகோ, மே 28 – ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் எம்.முருகேசு சுழல் கிண்ணத்திற்கான 9 பேர் கலந்துகொள்ளும் தமிழ்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான காற்பந்து…
Read More »