fraud
-
Latest
8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதி மோசடி: 2 வழக்கறிஞர்களுக்குத் தடுப்புக் காவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-23-கோலாலம்பூரில் உள்ள ஒரு சொத்து மேம்பாட்டுத் திட்டத்தின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 மில்லியன் ரிங்கிட் அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த புகாரில், 30 வயது மதிக்கத்தக்க…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தரவுகள், ஆவணங்கள் மோசடி; இலங்கை கும்பல் முறியடிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-22-சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட “Op Serkap” சோதனை நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை ஒரு பெரிய ஆவண மோசடி கும்பலை முறியடித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் கணினி முறையை ஊடுருவி…
Read More » -
Latest
230 மில்லியன் ரிங்கிட் Zakat நிதி மோசடி; NGO துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கோலாலம்பூர், ஏப்ரல்-22-அரசு சார்பற்ற நிறுவனமொன்றுக்கு பொது மக்களால் வழங்கப்பட்ட 230 மில்லியன் Zakat நிதியை மோசடி செய்ததாகக் கூறி, அந்த NGO-வின் துணைத் தலைவர் உட்பட 3…
Read More » -
Latest
வர்த்தக தொழில்துறை மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்
கோலாலம்பூர், ஏப்-10 -வர்த்தக தொழில் மாபியா மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விசாரணை இன்னும் நடைபெற்று…
Read More » -
Latest
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
Latest
ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்களின் ஆவண மோசடியில் என்னை கருப்பு ஆடாக ஆக்குவதா? TMJ காட்டம்
ஜோகூர் பாரு, மார்ச்-10-ஹரிமாவ் மலாயா அணியின் 7 வீரர்களின் ஆவண மோசடி விவகாரத்தில் எல்லாரும் தன்னையே ‘கருப்பு ஆடாக’ ஆக்க முயற்சிப்பதை, JDT உரிமையாளர் துங்கு இஸ்மாயில்…
Read More » -
Latest
வீட்டு வேலை பாஸை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் முறையில் மோசடி – கும்பல் முறியடிப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆன்லைன் வெளிநாட்டு பணிப்பெண் விண்ணப்ப முறையை கையாண்டு சமூக வருகை அனுமதிச்…
Read More » -
Latest
மருந்தை மாற்றி நம்பிக்கை மோசடியா ? மருத்துவமனை கிடங்கின் மேலாளர் மீது குற்றச்சாட்டு
மலாக்கா – ஆகஸ்ட் 29 – தனது சொந்த பயனீட்டுக்காக 29 மருந்து பொட்டலங்களை மாற்றி வைத்தன் மூலம் நம்பிக்கை மோசடி செய்ததாக தனியார் மருத்துவமனை கிடங்கின்…
Read More » -
மலேசியா
அரசாங்கத்திற்கு RM950 மில்லியன் வருமான இழப்பு; ஏற்றுமதி வரி ஏய்ப்பு கும்பல் முறியடிப்பு
பினாங்கு, ஜூலை-15- 15 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் தவிர்ப்பதற்காக, பழைய இரும்பு சாமான்களை, இயந்திரங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் என பொய்யாக அறிவித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி…
Read More »