friend
-
Latest
15 ஆண்டுக்கால நட்பு; திருமணத்தில் RM150 மொய் கொடுத்த தோழியை அவமானப்படுத்திய மணமக்கள்: வலுக்கும் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூன்-30-திருமணத்திற்கு வருகை தந்து 150 வெள்ளி மட்டுமே மொய்ப்பணம் அல்லது ‘அங்பாவ்’ வழங்கிய விருந்தினர் ஒருவரை இணையத்தில் பகிரங்கமாக அவமானப்படுத்திய மணமக்களின் செயல் மலேசியர்களிடையே பெரும்…
Read More » -
Latest
தோழியை துன்புறுத்திய வழக்கு: தடுப்புக் காவலில் 2 பெண்கள்
பத்து பாஹாட், மே-14 – தோழியை அடைத்து வைத்து தாக்கி, நிர்வாணமாக்கி காணொளி பதிவு செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை போலீசார் ஆறு நாட்கள்…
Read More » -
Latest
ஒரு விரல் புரட்சி: தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
புத்ராஜெயா, மே-12-தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து…
Read More » -
Latest
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More » -
Latest
நல்ல நண்பரே துரோகியானார்; காதல் ஜோடி தாக்கப்பட்டு காயம்
கெப்போங், மார்ச்-16-கோலாலம்பூர், கெப்பொங், பண்டார் மஞ்சளாராவில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் புகுந்து தாக்கியதில், ஒரு காதல் ஜோடி காயமடைந்தனர். இதில் வேதனை என்னவென்றால், சந்தேக…
Read More » -
Latest
சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவர் மரணம்; நண்பர் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர். ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக…
Read More » -
Latest
UMK Jeli-யில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் பாய்ந்தது; PhD மாணவர் மரணம், நண்பர் காயம்
ஜெலி, டிசம்பர்-3, கிளந்தான், ஜெலியில் உள்ள UMK எனப்படும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக campus வளாகத்தில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் விழுந்ததில், PhD பட்டப்படிப்பு மாணவர் உயிரழந்தார்.…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More »
