friend
-
Latest
ஹரி ராயா சந்திப்பு துயரமாக மாறியது; மலாக்காவில் தனிமையில் வாழ்ந்த நண்பர் வீட்டில் இறந்துகிடந்தார்
மலாக்கா, மார்ச்-24-மலாக்காவில், நண்பரின் வீட்டுக்கு நோன்புப் பெருநாள் கொண்டாடச் சென்ற ஆடவருக்கு, அச்சம்பவம் பெரும் துயரமாகியுள்ளது. குருபோங் PPR அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த 46…
Read More » -
Latest
நல்ல நண்பரே துரோகியானார்; காதல் ஜோடி தாக்கப்பட்டு காயம்
கெப்போங், மார்ச்-16-கோலாலம்பூர், கெப்பொங், பண்டார் மஞ்சளாராவில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் புகுந்து தாக்கியதில், ஒரு காதல் ஜோடி காயமடைந்தனர். இதில் வேதனை என்னவென்றால், சந்தேக…
Read More » -
Latest
சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றவர் மரணம்; நண்பர் கைது
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர். ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக…
Read More » -
Latest
UMK Jeli-யில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் பாய்ந்தது; PhD மாணவர் மரணம், நண்பர் காயம்
ஜெலி, டிசம்பர்-3, கிளந்தான், ஜெலியில் உள்ள UMK எனப்படும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக campus வளாகத்தில் கார் தடம்புரண்டு ஏரிக்குள் விழுந்ததில், PhD பட்டப்படிப்பு மாணவர் உயிரழந்தார்.…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
Latest
பத்து மலையில் வேட்டையாடும் போது தவறுதலாக நண்பர் சுட்டுக் கொலை; நான்காவது நபர் கைது
ஈப்போ, அக்டோபர்-3 – சிலாங்கூர் பத்து மலையில் வேட்டைக்குச் சென்ற போது நண்பரால் ஓர் ஆடவர் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், போலீசார் நான்காவது நபரை கைதுச்…
Read More » -
Latest
திருமண விருந்தில் கூடுதல் ஒரு கோழி இறைச்சித் துண்டு கேட்ட நண்பனைக் குத்திக் கொன்ற ஆடவர்
பெங்களூரு, ஆகஸ்ட்-3, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணத்திற்கு பிந்தைய விருந்தில், கூடுதலாக ஒரு கோழி இறைச்சித் துண்டு கேட்டதற்காக ஓர் ஆடவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்குப்…
Read More » -
Latest
நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூலை 7 – தனது நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் ஒருவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் S. Arunjothy முன்னிலையில்…
Read More » -
Latest
கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் ஒட்டிய பள்ளி மாணவன் மரணம்; நண்பருக்கு பலத்த காயம்
ஷா ஆலம், ஜூலை 5 – நேற்று, பெர்சியாரன் சுக்கான் செக்சன் 13 இல் (Persiaran Sukan, Seksyen 13), வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை…
Read More »