fuel
-
Latest
எரிபொருள் செலவு உயர்ந்தது விமான பயண கட்டணம் அதிகரிக்கும் – அந்தோனி லோக்
ஷா அலாம், மார்ச்-31- உலகளவில் ஜெட் விமானங்களின் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வரும் காலத்தில் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என்பதால் அதனை எதிர்நோக்குவதற்கு…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது, பற்றாக்குறை இல்லை – உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு
கோலாலம்பூர், மார்ச்-25-நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் அலி உத்தரவாதம் அளித்துள்ளார். பெட்ரோல், டீசல், LPG…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More » -
Latest
எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க RM3.2 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்-23-மேற்காசியாவில் தொடரும் மோதல்களால் உலக எண்ணெய் விலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரசாங்கத்தின் மானியம் RM700 மில்லியனிலிருந்து RM3.2 பில்லியனுக்கு…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
Latest
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
Latest
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம்
ஏர் இந்தியா AI 171 விபத்து: விமானி வேண்டுமென்றே எரிபொருள் விசையை அணைத்தார்; விசாரணையில் அம்பலம் அஹ்மதாபாத், பிப்ரவரி-12, இந்தியா, அஹ்மதாபாத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா…
Read More » -
மலேசியா
SKPS முறையில் 21 வகையான வாகனங்கள் பெட்ரோல் மானியம் பெறத் தகுதியானவை என்பதை பலர் இன்னும் அறியவில்லை
கோலாலம்பூர், அக்டோபர்-8, அரசாங்கம் அறிமுகப்படுத்திய SKPS எனும் பெட்ரோல் மானியக் கட்டுப்பாட்டு முறை குறித்து இன்னும் பலர் குழப்பத்தில் உள்ளனர். உண்மையில், 21 வகையான வர்த்தக வாகனங்கள்…
Read More » -
மலேசியா
மானிய விலையில் கிடைக்கும் RON95 எரிபொருளுக்கு MyKad தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தரவுகளை ஒருங்கிணைக்கும் அரசாங்கம்
புத்ராஜெயா, செப்டம்பர்-23, RON95 பெட்ரோலுக்கான BUDI95 மானியத் திட்டத்தில் MyKad அடையாள அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, தேசிய பதிவுத்துறையான JPN மற்றும் நிதியமைச்சின் தரவுகளை அரசாங்கம்…
Read More »
