Funeral
-
Latest
அபேவுக்கு இன்று அரசாங்க மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு
செப் 27- ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு (Shinzo Abe), அரசாங்க மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. ஜப்பானில் மிக நீண்ட காலம்…
Read More » -
Latest
எலிசபெத் அரசியாரின் நல்லடக்க சடங்கை தொலைக்காட்சி வாயிலாக இரண்டு கோடியே 80 லட்சம் பேர் கண்டனர்
லண்டன் , செப் 21- இரண்டாவது எலிசபெத் அரசியாரின் நல்லடக்க சடங்கை, தொலைக்காட்சி வாயிலாக இரண்டு கோடியே 80 லட்சம் பிரிட்டன் நாட்டவர்கள் கண்டனர். BBC தொலைக்காட்சி…
Read More » -
Latest
மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு எலிசபெத் அரசியாரின் உடல் நல்லடக்கம்
லண்டன், செப் 20 – பிரிட்டனின் நீண்ட காலம் அரியணையில் இருந்த எலிசபெத் அரசியாரின் உடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. 96 வயதான…
Read More » -
Latest
மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் துன் சாமிவேலுவின் உடல் தகனம்
கோலாலம்பூர், செப் 16 – வாழ்க்கையின் பல தரப்பட்ட மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ம.இ.காவின் முன்னாள் தலைவரும் , நீண்ட காலம் அமைச்சரவையில் உறுப்பினராகவும் இருந்த துன்…
Read More » -
Latest
துன் சாமிவேலு நல்லுடலுக்கு பேரா சுல்தான் அஞ்சலி
கோலாலம்பூர், செப் 16 -மேன்மை தங்கிய பேரா சுல்தான் Nazrin Muizzudin Shah இன்று துன் சாமிவேலு நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 10 மணியளவில்…
Read More » -
Latest
ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும்
கோலாலம்பூர், செப் 16 – ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவரும் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான முன்னாள் சிறப்புத் தூதருமான துன் டாக்டர் ச.சாமிவேலு அவர்களின் இறுதிச் சடங்கு…
Read More » -
Latest
எலிசபெத் அரசியார் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனுதாபம்
லண்டன், செப் 9 – எலிசபெத் அரசியார் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , முன்னாள் அதிபர் பாரக் ஒபமா,…
Read More » -
Latest
பாம்பு கடித்து இறந்த அண்ணன் – இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தம்பியும் பாம்பு கடித்து இறந்தார்
பாட்னா, ஆகஸ்ட் 8 – இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பவானிபூர் எனும் கிராமத்தில் பாம்பு கடித்து இறந்த தனது அண்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த…
Read More » -
ம.இ.கா தலைவர்கள் தொண்டர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் டான்ஸ்ரீ சுப்ராவின் நல்லுடல் தகனம்
கோலாலம்பூர், ஜூலை 7 – ம.இ.கா தலைவர்கள் , உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கண்ணீர் அஞ்சலியோடு மறைந்த ம.இ.காவின் முன்னாள் துணைத் தலைவரும் , வீடமைப்பு ஊராட்சித்…
Read More » -
டான்ஸ்ரீ சுப்ராவின் நல்லுடலுக்கு நஜீப் – அன்வார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்
கோலாலம்பூர், ஜூலை 6 – மறைந்த ம.இ.காவின் முன்னாள் துணைத் தலைவரும் , வீடமைப்பு ஊராட்சித் துறையின் முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் அவர்களின் நல்லுடலுக்கு…
Read More »