gang
-
Latest
பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளை; கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 10-பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட 8 பேரடங்கிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். 2024 முதல் 2025 அக்டோபர் வரை செயல்பட்ட இந்தக் கும்பல்,…
Read More » -
Latest
பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட ‘கேப்டன் பிரபா’ கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கேப்டன் பிரபா’ கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக 4 ஆடவர்கள் மீது ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருப்பதை…
Read More » -
Latest
வீட்டு வேலை பாஸை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் முறையில் மோசடி – கும்பல் முறியடிப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆன்லைன் வெளிநாட்டு பணிப்பெண் விண்ணப்ப முறையை கையாண்டு சமூக வருகை அனுமதிச்…
Read More » -
மலேசியா
சுங்கை ஜாரோமில் உணவுக் கடையில் கொள்ளை 4 ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா அலாம், அக்- 29 , கோலா லங்காட் , Sungai Jarom மில் உணவுக் கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர்…
Read More » -
Latest
மீண்டுமொரு கொடூரம்; கெடாவில் வயது குறைந்த பிள்ளைக் கற்பழிப்பு; 3 மாணவர்கள் உட்பட நால்வர் கைது
வாஷிங்டன், அக் 16- ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியப் பிரதமர்…
Read More » -
Latest
குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது
குளுவாங், அக்டோபர்-13, ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். கடந்த…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் சீனியர் மாணவர்களால் கும்பலாகக் கற்பழிக்கப்பட்ட 3-ஆம் படிவ மாணவி; வீடியோ எடுத்தும் மகிழ்வு
அலோர் காஜா, அக்டோபர்-11, மலாக்காவில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தில், 3-ஆம் படிவ மாணவி ஒருவர் வகுப்பறையில், இரண்டு சீனியர் மாணவர்களால் கும்பலாக கற்பழிக்கப்பட்டுள்ளார். அலோர் காஜாவில்…
Read More » -
Latest
‘கேப்டன் பிரபா கும்பல்’ உறுப்பினர்கள் கைது; போலீசாரின் அதிரடி நடவடிக்கை
செப்பாங், அக்டோபர் -8, “கேப்டன் பிரபா” எனப்படும் குற்றக்கும்பலைச் சார்ந்த 13 ஆண்கள் இன்று செப்பாங் நீதிமன்றத்தில் (Mahkamah Sesyen) குற்றம் சாட்டப்பட்டனர். கடந்த 2023 டிசம்பர்…
Read More » -
Latest
‘காதல் மோசடி’ கும்பலின் மூளையாக செயல்பட்ட நைஜீரியர்கள் & ஓர் இந்தோனேசியர் கைது
மலாக்கா, ஆகஸ்ட் 13 – நேற்று அதிகாலை மலாக்கா மாநில காவல்துறை தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) மேற்கொண்ட Op Tiong என்ற சிறப்பு…
Read More » -
Latest
போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிரிட்டன் போலீசுக்கு உதவிய கிளி
லண்டன் – ஆகஸ்ட் 8 – சிறைச்சாலையை மையமாகக் கொண்டியங்கிய போதைப்பொருள் வியாபார வலையத்தை முறியடிக்க, கிளி ஒன்று “25க்கு இரண்டு” என கூறும் வீடியோ போலீஸ்…
Read More »