give
-
Latest
பத்து பஹாட்டில் ‘ஆன்லைன்’ சூதாட்டத்திற்கு பணம் தர மறுத்த மனைவியைத் தாக்கிய கணவர்
ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட பணம் தர மறுத்த மனைவியைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 35 வயதான ஆடவர் ஒருவர் மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஜோகூர் பத்து…
Read More » -
Latest
திடீர் பொது விடுமுறை அறிவிப்பால் வர்த்தகம் பாதிப்பு; முன்கூட்டியே அறிவிக்க அரசுக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,கடைசி நேரத்தில் சிறப்புப் பொது விடுமுறைகளை அறிவிப்பது, வணிக நடவடிக்கைகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் MEF எச்சரித்துள்ளது.…
Read More » -
Latest
இனவெறி பிரச்சாரங்களுக்கு மக்கள் இடமளிக்க கூடாது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன்-15 – நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரச்சாரங்களால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள்…
Read More » -
Latest
வழக்கறிஞர் பிரதிநிதித்துவம் இல்லாமல் எம்.ஏ.சி.யிடம் ரபிஸி வாக்குமூலம்
கோலாலம்பூர், மே-4-பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி , தாம் மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று வலியுறுத்தி, இன்று சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாமல் MACC எனப்படும்…
Read More » -
Latest
ஊழலைத் துடைத்தொழிக்க 2-3 ஆண்டுகள் கொடுங்கள், குறிப்பாக ‘பெரிய மீன்களை’ பிடிக்க…அன்வார் பேச்சு
கோலாலம்பூர், அக்டோபர்-1, நாட்டில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தொடர்பான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களை 2 முதல் 3 ஆண்டுகளில் சுத்தம் செய்வதை,…
Read More » -
Latest
STPM தேர்வில் 3.5 CGPA பெற்ற இந்திய மாணவர்களுக்கு UPUவில் அவர்களின் முதல் தேர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள் – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27 – STPM தேர்வில் 3.5 CGPA புள்ளிகள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு, அவர்களது UPU விண்ணப்பத்தின் முதல் தேர்வுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். செனட்டர்…
Read More » -
Latest
சிரம்பான் கொலை சம்பவம் ; அதிர்ச்சி தகவல் கொடுக்கும் போலீஸ்; சந்தேக நபர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – அண்மையில் செனாவாங்கிலுள்ள வீட்டின் முன்புறத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் அதிர்ச்சி…
Read More » -
Latest
மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு
கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார்…
Read More » -
Latest
தேசியக் கல்வி மன்றத்தில் தமிழ்க் கல்விக்கு முன்னுரிமை வழங்குவீர் – வெற்றிவேலன்
கோலாலம்பூர், ஜூன் 4 – கல்வி அமைச்சுக்கும் உயர் கல்வி அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான MPN எனப்படும் தேசிய கல்வி மன்றம் அமைக்கப்படுவதை மலேசிய தமிழ்ப் பள்ளிகளின்…
Read More »
