government
-
Latest
நீதிபதிகள் நியமனங்களில் குற்றச்சாட்டுகள்; அரச விசாரணை ஆணையம் களமிறங்க வேண்டும் – ரஃபிசி ரம்லி
சுபாங் ஜெயா, ஜூலை 7 – நீதிபதிகள் நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (Suruhanjaya Siasatan Diraja) அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த…
Read More » -
Latest
அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறையை மறுமதிப்பீடு செய்ய CUMIG கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-7 – அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறை ஒட்டுமொத்தமாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதற்கு சுயேட்சை கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென, CUMIG எனப்படும்…
Read More » -
Latest
போலி ‘சீட் பெல்ட்கள்’ இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசாங்கம்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 – போலி வாகன பாதுகாப்பு பட்டைகள் (seat belt) மற்றும் அலாரம் நிறுத்தி (alarm stoppers) போன்றவைகளை இறக்குமதி செய்வதை டிசம்பர்…
Read More » -
Latest
மானியத்தை முறையாக பயன்படுத்துங்கள்; நெகிரி செம்பிலானில் 6 தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் வழங்கம் நிகழ்ச்சியில் அந்தோனி லோக்
சிரம்பான், ஜூன்-28 – அரசாங்க மானியங்களைப் பள்ளிகள் முறையாகவும் விவேகமாகவும் பயன்படுத்த வேண்டும். தவறினால் விசாரணைக்கு ஆளாக வேண்டியதோடு, வருங்காலத்தில் மானியங்களை அவர்கள் மறக்க வேண்டியதுதான். போக்குவரத்து…
Read More » -
Latest
‘நண்பா’ திட்டம் இந்திய இளைஞர்களுடனான அரசாங்கத்தின் உறவை வலுப்படுத்துகிறது -டத்தோ ஃபாஹ்மி பேச்சு
கோலாலம்பூர், ஜூன்-28 – தொடர்புத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் J-KOM அறிமுப்படுத்தியுள்ள ‘நண்பா’ திட்டம், இந்தியச் சமூகத்துடன் குறிப்பாக அதன் இளைஞர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் A- சர்ச்சை: மக்களின் கோரிக்கையை ஏற்று முடிவு செய்த மடானி அரசு – சண்முகம் மூக்கன் பாராட்டு
கோலாலம்பூர், ஜூன்-28 – SPM தேர்வில் A- உட்பட 10 பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு நேரடியாகத் தகுதிப் பெறுவர்…
Read More » -
Latest
பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொள்ளையடிக்கும் ‘யோ கோமென்’ கும்பல் கைது
மலாக்கா, ஜூன் 27 – சமீபகாலமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த ‘யோ கோமென்’ கும்பலைக் கடந்த சனிக்கிழமை ஜாலான் தஞ்ஜோங் கிளிங்கிலுள்ள கண்டோமினியம்…
Read More » -
Latest
அரசாங்கத்தை விட்டு வெளியேற அழுத்தம்; AGM-க்காக காத்திருங்கள் – MCA தலைவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க…
Read More » -
Latest
நன்கொடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட RM26 மில்லியன்; அரசுசாரா அமைப்பின் மீது MACC விசாரணை
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த வியாழக்கிழமை தொடங்கி சிலாங்கூர், மலாக்கா மற்றும் பினாங்கு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அரசு சாரா அமைப்பொன்று (NGO) பொது…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More »