Govt
-
Latest
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா…
Read More » -
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கம் முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய அவகாசம் கொடுங்கள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-14-தமது அரசாங்கம் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்திருக்கிறார். அதன்…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
Latest
e-Invoicing முறை & வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முதலாளிகளின் EPF 2% பங்களிப்பு அமுலாக்கம் மறுஆய்வு
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-9-நிறுவனங்களுக்கான e-Invoicing முறை அமுலாக்கம் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முதலாளிமார்களின் 2 விழுக்காடு EPF பங்களிப்பு தொடர்பான முடிவுகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய அமைச்சரவைக்…
Read More » -
Latest
மித்ரா திட்டங்களின் மூலம் இந்திய மாணவர்களுக்கு RM20.8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது அரசாங்கம் – ரமணன்
ஜோகூர் பாரு, ஜூன் -24-நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, மடானி அரசாங்கம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டங்களை தொடக்கியுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றப்…
Read More » -
Latest
e-hailing ஓட்டுநர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: வாகனங்களுக்குள் கேமரா பொருத்த அரசாங்கம் பரிசீலனை – அந்தோணி லோக்
கோலாலாம்பூர், ஜூன்-16-நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான e-hailing ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை ஆலோசித்து வருகிறது. e-hailing வாகனங்களுக்குள் ஓட்டுநர்கள்…
Read More » -
Latest
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் வருகை; ஏழை மாணவர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் கூடுதல் மானியம் அறிவிப்பு
பெடோங், ஜூன்-7-கெடா, பெடோங்கில் உள்ள ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணிநிமித்தமாக வருகைப் புரிந்தார். இதன் வழி, துன் அப்துல்லா…
Read More » -
Latest
புதிய விதிமுறை: அனைத்து வணிக வளாகங்களிலும் மறுசுழற்சி மையங்கள் கட்டாயம்
புத்ராஜெயா, ஜூன்-7-நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் பெரிய வணிக மையங்களிலும் மறுசுழற்சி மையங்களை அமைப்பது இனி கட்டாயமாக்கப்படும். வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT…
Read More »
