Govt
-
Latest
அரசாங்க வசதிகளில் இறக்குமதி அரிசிகள் பயன்படுத்தப்படும் -பிரதமர் அன்வார்
பாடாங் பெசார், ஏப் 2 – ராணுவம், போலீஸ், பள்ளிகள், தங்கும் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அரசாங்கத்தின் அனைத்து இடங்களிலும் இம்மாதம் முதல் இறக்குமதி செய்யப்பட்ட…
Read More » -
மலேசியா
தனியார் மறுவாழ்வு மையங்களில் அடித்து துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் ஏன் மெளனம் காக்கிறது?; பேராசிரியர் ராமசாமி கேள்வி
கோலாலம்பூர், மார்ச் 25 – தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சி ‘ADKK’ கீழ் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில், சிகிச்சைக்காக சென்றவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாக வழங்கப்பட்ட…
Read More » -
Latest
புதிய உச்சம் தொட்ட அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு விவரங்களை அரசாங்கம் அடுத்த மாதம் வெளியிடுகிறது
கோலாலம்பூர், மார்ச்-22, கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் தொகையான 329.5 பில்லியன் ரிங்கிட்டின் துல்லியப் புள்ளி விவரங்களை அரசாங்கம் அடுத்த மாதம் வெளியிடும். அவை தற்போது இறுதிச் செய்யப்பட்டு…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு உதவ மித்ராவுக்கு அப்பால் செல்வீர் அரசாங்கத்திற்கு – டாக்டர் ராமசாமி வலியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் 8 – இந்தியர்களுக்கு உதவ மித்ராவிற்கு அப்பால் செல்லும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை பினாங்கின் முன்னாள் முதலமைச்சரான…
Read More » -
Latest
புதிய வீடமைப்பு மாதிரி ; வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது
ஹாங்காங், மார்ச் 8 – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு, PRR எனும் புதிய மக்கள் வீடமைபுத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக, அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.…
Read More » -
Latest
அனைத்து இனங்களின் திறன்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – டத்தோ ரமணன்
கோலாலம்பூர், மார்ச் 1 – எந்தவொரு நாட்டிலும் பெரிய சொத்தாக மனித மூலதனம் இருப்பதால் உலகளாவிய நிலையில் போட்டியிடுவதற்கு அனைத்து இனங்களின் திறன்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம்…
Read More » -
Latest
அரசாங்க செலவுகள் கண்காணித்து முக்கியவற்றுக்கு மட்டுமே செலவு செய்யவேண்டும் பேரரசர் வலியுறுத்து
அரசாங்க செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு முக்கியமானவற்றுக்கு மட்டுமே பணம் செலவிடப்படுவதை தாம் உறுதிப்படுத்தவிருப்பதாக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பணப்பற்று வரவை அதிகரிப்பதில் அரசாங்கம் வெற்றி பெறவேண்டும்…
Read More » -
Latest
அதிகமான மாணவர்கள் TVET கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவர்
தோக்யோ, பிப் 19 – TVET எனப்படும் தொழிற்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக்காக அதிகமான மலேசிய மாணவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட்…
Read More » -
மலேசியா
துபாய் சதித்திட்டம் மீதான பேச்சுக்களில் தாம் பங்கேற்றதாக கூறப்படுவதை கெடா மந்திரிபுசார் சனுசி மறுத்தார்
கோலாலம்பூர், ஜன 4 – துபாய் சதித்திட்டம் மீதான பேச்சுக்களில் தாம் கலந்து கொண்டதாக கூறப்படுவதை கெடா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முஹம்மட் சனுசி முஹம்மத் நோர் மறுத்துள்ளதோடு…
Read More »