Govt
-
Latest
வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம்: அரசாங்கத்திற்கு RM4.22 மில்லியன் பெட்ரோல் மானியம் மிச்சம்
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறுவது தவறு; அது எங்களின் ஜனநாயகக் கடமை – பெர்சாத்து சஞ்சீவன் விளக்கம்
கோலாலாம்பூர், மே-17-அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதும், ஜனநாயக அமைப்பில் சமநிலை மற்றும் நல்வழிகாட்டியாக செயல்படுவதும் எதிர்க்கட்சிகளின் அடிப்படை கடமையாகும் என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ…
Read More » -
Latest
கடும் எதிர்ப்புக்குப் பணிந்தது தவெக அரசு: ஜோதிடர் ராதன் பண்டிட் நியமன உத்தரவு அதிரடியாக வாபஸ் பெற்ற முதல்வர் விஜய்
சென்னை, மே-13-தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஆலோசகர்…
Read More » -
Latest
ஆட்சியமைக்க போதுமான இடங்களைப் பெற்றுள்ளோம் – நெகிரி செம்பிலான் மாநில பாரிசான் நேஷனல் அறிவிப்பு
சிரம்பான், ஏப்ரல்-28-நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கி வந்த ஆதரவை 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய…
Read More » -
Latest
ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்க பரிசீலனை – பிரதமர் அன்வார்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். மெட்ரிகுலேஷன்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் அரசு நிலங்களில் 163 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள்; புதிய கட்டுமானங்களுக்குத் தடை – ஹானா இயோ
கோலாலம்பூர், ஏப்ரல்-24-தற்போது வரை, கோலாலம்பூரில் 163 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் முறையான அனுமதியின்றி அரசு நிலங்களில் அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்விடங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்பவும்,…
Read More » -
Latest
அரசு நிலங்களை ஆய்வு செய்ய அமைச்சுகளுக்கு உத்தரவு; சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சி
புத்ராஜெயா, ஏப்ரல்-17-கூட்டரசு நிலங்களின் அந்தஸ்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azri Abu Bakar அனைத்து அமைச்சுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நடவடிக்கை,…
Read More » -
Latest
அரசு ஊழியர்கள் தினமும் பாத்திக் அணிய ஊக்குவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-7-அரசாங்க ஊழியர்கள் தினமும் வேலைக்கு பாத்திக் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறது. மின்சார பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக, அரசு அலுவலகங்களில் குளிரூட்டிகளின் வெப்பநிலையை குறைந்தது 24 பாகை…
Read More » -
Latest
மலாக்காவில் நீர் பங்கீடா? மாநில அரசு மறுப்பு
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம்…
Read More »
