Govt
-
Latest
பொது பல்கலைக்கழக மாணவர்களுக்காக, ரஹ்மா கைபேசி திட்டம் ; அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது
புத்ராஜெயா, ஜூலை 16 – மேல்நிலை கல்வியை முடித்துக் கொண்டு, அரசாங்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கென, அரசாங்கம் பிரத்தியேகமாக “ரஹ்மா மொபைல் பேக்கேஜ்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
தடுப்புக்காவலில் இறந்த கருணாநிதி குடும்பத்தினரின் அரசாங்கம் & போலீசிற்கு எதிரான 2வது மேல் முறையீட்டு அனுமதி மறுப்பு
புத்ரா ஜெயா, ஜூலை 11 – பதினோரு ஆண்டுகளுக்கு முன் போலீஸ் தடுப்பு காவலில் கருணாநிதி மரணம் அடைந்தது தொடர்பில் அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு…
Read More » -
Latest
அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறங்கும் பகுதிகளில் தீர்வையற்ற கடைகளை மூடுகிறது தாய்லாந்து அரசாங்கம்
பேங்காக், ஜூலை 9 – பேங்காக் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையம் உட்பட அனைத்து எட்டு பெரிய விமானங்களிலும் தரையிறங்கும் பகுதியிலுள்ள தீர்வையற்ற பொருட்கள் விற்கும் கடைகளை…
Read More » -
Latest
இந்திய சமூகத்தை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை; திரித்துக் கூறுவோரின் கதைகளை நம்பாதீர்- பிரதமர் அன்வார்
ஈப்போ, ஜூலை 9 – இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையின் தகுதியை உயர்த்துவதற்கு ஒற்றுமை அரசாங்கம் வழங்கியுள்ள கூடுதலான ஒதுக்கீடுகளே அவர்களை அரசாங்கம் புறக்கணிக்கவில்லை என்பதற்கு…
Read More » -
மலேசியா
ஜோகூர் துங்கு இஸ்மாயிலை தொடர்புப்படுத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசில் புகார்
ஜோகூர் பாரு, ஜூன் 30 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை (…
Read More » -
Latest
முன்னாள் IGP, அரசுக்கு எதிராக இந்திரா காந்தி தொடுத்த வழக்கு தள்ளுபடி
கோலாலம்பூர் , ஜூன் 28 – போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை M. இந்திரா காந்தி தொடுத்திருந்த வழக்கை…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநில அரசு, சிலாங்கூர் எப்சி அணிக்கு ஒற்றுமை நிதி தொடங்கியுள்ளது
ஷா ஆலம், ஜூன் 27 – MFL எனப்படும் மலேசிய காற்பந்து லீக் அமைப்பு அபராதம் விதித்ததை தொடர்ந்து சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் மூலம் சிலாங்கூர் காற்பந்து…
Read More » -
Latest
எதிர்மறையான விமர்சனங்களை தடுக்க அரசாங்கத்தின் கருவியாக பயன்படுத்தப்படுகிறதா? ; MCMC மறுப்பு
கோலாலம்பூர், ஜூன் 20 – அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க, MCMC எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதை, அந்த ஆணையம்…
Read More » -
Latest
ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதா? சாதகப் பாதக அம்சங்கள் ஆராயப்படும் என்கிறார் பிரதமர்
புக்கிட் மெர்தாஜாம், ஜூன்-18, MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கக் கோரும் பரிந்துரை ஆராயப்படும். அதனால் ஏற்படப் போகும் சாதகப் பாதக…
Read More » -
Latest
1MDB நிதி மோசடி: 721.4 மில்லியன் ரிங்கிட்டை மீட்டு மலேசியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
கோலாலம்பூர், ஜூன்-14, 1MDB ஊழல் தொடர்பில் புதிதாக 721.4 மில்லியன் ரிங்கிட் பணம் மலேசியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதை, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படி மலேசியாவிடம்…
Read More »