Govt
-
Latest
திடீர் பொது விடுமுறை அறிவிப்பால் வர்த்தகம் பாதிப்பு; முன்கூட்டியே அறிவிக்க அரசுக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,கடைசி நேரத்தில் சிறப்புப் பொது விடுமுறைகளை அறிவிப்பது, வணிக நடவடிக்கைகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் MEF எச்சரித்துள்ளது.…
Read More » -
Latest
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: ஜோயாலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கியது தமிழக அரசு
சென்னை, ஆகஸ்ட்-22-தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான’ டெண்டர் ஒப்பந்தத்தை இறுதிச் செய்து, முன்னணி…
Read More » -
Latest
ரயில் கேபிள் திருட்டுக்கு RM100,000 வரை அபராதம் விதிக்க திட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரயில் கேபிள் திருட்டு மற்றும் ரயில் வசதிகளில் அத்துமீறி நுழைவோருக்கு அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்…
Read More » -
Latest
தம் மீதான தாக்குதல் தொடர்பில் காவல்துறை, அரசு மீது வழக்கு தொடுத்த காது கேளாத இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஜூலை-23-காது கேட்கும் திறனை இழந்த -ஹெய்லிங் வாகன ஓட்டுநர் ஒருவர் காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
பொருளாதார நிலை அனுமதித்தால் STR மற்றும் SARA உதவித் தொகை உயர்த்தப்படும் – பிரதமர் அன்வார்
ஈப்போ, ஜூலை-20-நாட்டின் பொருளாதாரம் அனுமதிக்கும் பட்சத்தில், STR ரொக்க உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதியை அதிகரிக்க அரசாங்கம்…
Read More » -
Latest
சிலாங்கூரில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கல் – நீண்டகால நில உரிமைச் சிக்கலுக்கு தீர்வு
ஷா ஆலாம், ஜூலை-14-சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலப் பத்திரப் பதிவுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ நிலப் பட்டா நகல்கள் வழங்கும் நிகழ்வு ஷா…
Read More » -
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கம் முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய அவகாசம் கொடுங்கள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-14-தமது அரசாங்கம் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்திருக்கிறார். அதன்…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
Latest
e-Invoicing முறை & வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முதலாளிகளின் EPF 2% பங்களிப்பு அமுலாக்கம் மறுஆய்வு
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-9-நிறுவனங்களுக்கான e-Invoicing முறை அமுலாக்கம் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முதலாளிமார்களின் 2 விழுக்காடு EPF பங்களிப்பு தொடர்பான முடிவுகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய அமைச்சரவைக்…
Read More »