Govt
-
Latest
அரசு ஊழியர்கள் தினமும் பாத்திக் அணிய ஊக்குவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-7-அரசாங்க ஊழியர்கள் தினமும் வேலைக்கு பாத்திக் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறது. மின்சார பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக, அரசு அலுவலகங்களில் குளிரூட்டிகளின் வெப்பநிலையை குறைந்தது 24 பாகை…
Read More » -
Latest
மலாக்காவில் நீர் பங்கீடா? மாநில அரசு மறுப்பு
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம்…
Read More » -
Latest
கர்ப்பகால விடுப்பு உதவித்தொகை திட்டத்தை அரசு மேம்படுத்துகிறது; ரமணன் தகவல்
ஷா ஆலாம், ஏப்ரல்-2-வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக, மகப்பேறு விடுப்பு உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது. அது நிறைவடைந்ததும், நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் இறுதிச்…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி; முக்கிய சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதாக CID குமார் தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-13-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி தொடர்பான விசாரணைக்காகத் தேடப்படும் முக்கிய சாட்சிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம்.…
Read More » -
Latest
RON95 விலை RM1.99-க்கு நிலைநிறுத்தம்; ஹரி ராயா உபசரிப்பு இரத்து – அன்வார்
புத்ராஜெயா, மார்ச்-11-எரிபொருள் விலை நிலைத்தன்மை மற்றும் நிதி ஒழுங்கு தொடர்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்கு இன்று சில நல்லச் செய்திகளை அறிவித்துள்ளார்.…
Read More » -
Latest
RON95 பெட்ரோல் விலையை நிலைநிறுத்த அரசு முயற்சி, ஆனால் உத்தரவாதம் இல்லை – பிரதமர்
கோலாலம்பூர், மார்ச்-2-RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் நிலையாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். ஆனால் அதற்கு தம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது…
Read More » -
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை கோலாலம்பூர், பிப்ரவரி-10, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம்…
Read More »

