Govt
-
Latest
தனியார் பல் கிளினிக்குகளில் எகிறும் சிகிச்சைக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு டத்தோ முருகையா கோரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல்-26- தனியார் பல் கிளினிக்குகளில் விதிக்கப்படும் சிகிச்சைக் கட்டணங்கள், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. கட்டுப்பாடற்ற நிலையில் அக்கட்டணங்கள் இருப்பதாக பொது மக்களிடமிருந்து…
Read More » -
Latest
10 ரிங்கிட் முன்பணத்தில் வீடுகளை விற்கும் பினாங்கு அரசு; டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ அறிவிப்பு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-26- பினாங்கு அரசு, மாநில மக்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யும் விதமாக, வெறும் பத்தே ரிங்கிட் முன்பணத்தில் வீட்டுடைமைத் திட்டத்தை அறிவித்துள்ளது. பினாங்குத்…
Read More » -
Latest
‘சட்டவிரோதக் கோயில்கள்’ மீது இணையத்தில் நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவீர்; பிரதமர் & மடானி அரசுக்கு LFL கோரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல்-20, ‘சட்டவிரோதக் கோயில்கள்’ என முத்திரைக் குத்தி சமூக ஊடகங்களில் இந்து ஆலயங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ‘தாக்குதல்களை’ தணிக்க அரசாங்கமும் பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
மடானி அரசின் மீதான் இந்தியர்களின் அதிருப்தியைக் களைவோம்: DAP உதவித் தலைவராகியுள்ள அருள் குமார் உத்தரவாதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-15, இந்தியர்களின் மகத்தான் ஆதரவுடன் மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த மடானி அரசாங்கத்தின் மீது, இன்றைக்கு அச்சமூகம் அதிருப்தி கொண்டிருப்பது உண்மைதான். DAP தேசிய…
Read More » -
Latest
1948 பத்தாங் காலி படுகொலைக்கு ஒருவழியாக ‘ஆழ்ந்த வருத்தம்’ தெரிவித்த பிரிட்டிஷ் அரசாங்கம்
லண்டன், ஏப்ரல்- 5 – 1948-ஆம் ஆண்டு பத்தாங் காலியில் நிராயுதபாணியாக நின்றிருந்த மலாயா சீனர்கள் 24 பேரை பிரிட்டிஷ் இராணுவம் படுகொலை செய்த சம்பவத்துக்கு, பிரிட்டன்…
Read More » -
மலேசியா
புதிய பிரசரனா பஸ்களுக்காக அரசாங்கம் RM1.9 பில்லியன் ஒதுக்கியுள்ளது – அமிர் ஹம்சா
கோலாலம்பூர், மார்ச் 27 – பிரசரனா மலேசியா பெர்ஹாட் (PRASANA) நிறுவனத்திற்கு 1,660 புதிய டீசல் மற்றும் மின்சார பஸ்களை மூன்று ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா ஆலயத்திற்கு RM2 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டதா? அமைச்சர் சாலிஹா மறுப்பு
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை, அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆலய…
Read More » -
Latest
போலி சீட் பெல்ட் கொக்கிகளை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் – அந்தோனி லோக்
கிள்ளான், பிப் 17 – வாகன உரிமையாளர்கள் சீட் பெல்ட் (seat belt) அலாரங்களை அமைதிப்படுத்த பயன்படுத்துவதைத் தடுக்க, போலி சீட் பெல்ட் கொக்கிகளை தடை செய்ய…
Read More » -
Latest
இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்காக மாநில அரசின் ஒதுக்கீடு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து விவகாரம்; அரசாங்கம் கவனிக்கும் என பிரதமர் தகவல்
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-7, நாட்டிலுள்ள இந்திய முஸ்லீம்கள் தங்களை பூமிபுத்ராக்களாக பதிவதில் பிரச்னையை எதிர்நோக்குவதாக எழுந்துள்ள புகார்களை கவனிக்குமாறு, உள்துறை அமைச்சை பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அச்சமூகத்தில் அது ஒரு…
Read More »