highway
-
Latest
அமெரிக்காவில் 2 நாட்களாகக் காணாமல் போன 1 வயது குழந்தை உணவின்றி உயிர் பிழைத்த அதிசயம்
லூசியானா, ஜூலை-15, அமெரிக்காவில் 2 நாட்களாகக் காணாமல் போன 1 வயது குழந்தை நெடுஞ்சாலையோரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உடலில் பூச்சிக் கடிகளுடன் சாலையோரமாக தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தையை,…
Read More » -
Latest
நெடுஞ்சாலையில் கார் மோதி மடிந்துப் போன புலியின் சடலம் பதப்படுத்தப்படும்
ஈப்போ, ஜூலை-8, பேராக், தாப்பா அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் வாகனத்தால் மோதப்பட்டு மடிந்துப் போனதாக நம்பப்படும் ஆண் வரிப் புலியின் சடலம் பதப்படுத்தப்படவிருக்கிறது. பாடம் செய்யப்படுவதற்காக…
Read More » -
மலேசியா
மீண்டும் நெடுஞ்சாலைக்குள் புகுந்த மாடு; இம்முறை ஒரு உயிரே போனது
சுங்கை பூலோ,ஜூன்-18, Jalan Duta டோல் சாவடியில் இருந்து சுங்கை பூலோ நோக்கிச் செல்லும் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 24.9-வது கிலோ மீட்டரில் காரொன்று மாட்டை மோதி…
Read More » -
Latest
‘பிளஸ்’ நெடுஞ்சாலையில் கோர விபத்து ; உள்நாட்டு ஆடவருடன், 3 வியட்நாமிய பெண்கள் பலி
பத்து பஹாட், ஜூன் 12 – ஜோகூர், பாகோவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், BMW ஆடம்பர காரையும், லோரியையும் உட்படுத்திய கோர விபத்தில், நால்வர் உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
SUKE நெடுஞ்சாலையில் நூல் பட்டு தாடை கிழிந்ததா? போலீசைத் தொடர்புக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட ஆடவருக்கு வலியுறுத்து
அம்பாங், மே-14, அம்பாங், தாமான் கோசாஸ் அருகே SUKE எனப்படும் சுங்கை பீசி – உலு கிலாங் நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, நூல் பட்டு தாடையில் காயமடைந்ததாகக்…
Read More » -
Latest
பிரேக் பிடிக்கவில்லை; கூட்டரசு நெடுஞ்சாலையில் 14 வாகனங்களை மோதியக் குப்பை லாரி
ஷா ஆலாம், ஏப்ரல்-10, சிலாங்கூர் ஷா ஆலாமில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த 14 வாகனங்களை மோதித்…
Read More » -
Latest
ரவாங்கில், நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆடவர் ; வாகனங்களால் மோதப்பட்டு நசுங்கி உயிரிழப்பு
கோம்பாக், ஏப்ரல் 8 – சிலாங்கூர், ரவாங்கிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், ஈப்போவை நோக்கி செல்லும் பாதையில், நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆடவர் ஒருவர், பல…
Read More » -
Latest
பத்து பஹாட்டில், நெடுஞ்சாலை அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மோதி, 35 வயது இளைஞர் பலி
பத்து பஹாட், ஏப்ரல் 1 – ஜோகூர், பத்து பஹாட்டிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மோதி மோட்டார் சைக்கிளோட்டி…
Read More » -
Latest
‘பறந்து’ போய் மேட்டின் மேல் நின்ற சத்ரியா ; கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்
கோலாலம்பூர், ஏப்ரல்-1, நீல நிற சத்ரியா காரொன்று நெடுஞ்சாலையோர மேட்டுப் பகுதியில் போய் நிற்கும் வீடியோ வைரலாகி நெட்டிசன்களை ‘கலகலப்பூட்டியுள்ளது’. சம்பவ இடம் குறித்து வீடியோவில் தகவல்…
Read More »