including
-
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
காதலனால் விபச்சார கும்பலிடம் விற்கப்பட்ட பெண் உட்பட 14 வெளிநாட்டு பெண்கள் பெட்டாலிங் ஸ்திரீட்டில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-11 – கோலாலம்பூர் பெட்டாலிங் ஸ்திரீட்டில் விபச்சார விடுதிகளாக இயங்கி வரும் மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்த 14…
Read More » -
Latest
ஜோகூர் சுங்கை புலாய் படகுத்துறைக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்து; விமானி உட்பட ஐவர் உயிர் தப்பினர்
இஸ்கந்தர் புத்ரி, ஜூலை 10 – ஜோகூரில் Sungai Pulai படகுத்துறைக்கு அருகே இன்று காலையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் அதன் ஓட்டுனர் உட்பட…
Read More » -
Latest
துயரத்தில் முடிந்த மணமகனின் பயணம்; படுவேகத்தில் சென்ற SUV வேலி தடுப்பை மோதி 8 பேர் பலி
லக்னோவ் – ஜூலை-6 – வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மணமகனை ஏற்றியிருந்த SUV வாகனம் கல்லூரி ஒன்றின் வேலி தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், மணமகன் உட்பட…
Read More » -
Latest
ஆப்பிள், ஆரஞ்சு போன்ற உள்ளூர் அல்லாத பழங்கள் உள்ளிட்ட சில இறக்குமதிகள் மீதான SST வரியை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும்; துணைப் பிரதமர் தகவல்
பாங்கி, ஜூன்-19 – பழங்கள் உட்பட குறிப்பிட்ட சில இறக்குமதி பொருட்களுக்கான, விற்பனை மற்றும் சேவை வரியான SST மறுஆய்வு செய்யப்படலாம். துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
அதிர்ச்சி: வெள்ளத் தடுப்புத் பணிகளில் கிள்ளான் ஆற்றில் குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
கிள்ளான், ஜூன்-16 – கிள்ளான் ஆற்றின் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் நெடுகிலும் குழந்தைகள் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மீட்டெடுக்கப்பட்டு வரும்…
Read More » -
Latest
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து; 1 குழந்தை உட்பட7 பேர் பலி
கேதார்நாத், ஜூன்-15, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு செல்லும் வழியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். விமானி, 5…
Read More » -
Latest
அஹமதாபாத் விமான விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேல் பலி; நொடிப்பொழுதில் சுக்குநூறான கனவு
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியா, அஹமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பேரும் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளியாகி…
Read More » -
Latest
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் பலி; துயரத்தில் முடிந்த RCB வெற்றி பேரணி
பெங்களூரு, ஜூன்-5 – IPL கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்ற RCB எனப்படும் Royal Challengers Bengaluru அணியை வரவேற்க, கர்நாடகாவில் கட்டுக்கடங்காத…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More »